சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் முறையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஒரு பாம்பு அதன் சொந்த வாலையே உணவாக சாப்பிடுகிறது. உடலின் பாதையை விழுங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில் பாம்பு தன்னைத்தானே தின்று விட்டதாக ஒரு நபர் கூறுவது போல குரல் கேட்கின்றது. இந்த விசித்திரமான நிலையில் பாம்பு எவ்வளவு காலம் இருந்தது என்பது குறித்து வீடியோ நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

UNILAD இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@unilad)