மும்பையில் உள்ள பிரபல உணவகத்தில் வாலிபர் ஒருவர் ஆர்டர் செய்த கோழிக்கறியில் எலி இருப்பதை கண்ட இரண்டு பேர் மும்பையில் உள்ள போலீஸ்கி நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவகத்தில் கோழிக்கறியை ஆர்டர் செய்து காத்திருந்த இரண்டு இளைஞர்கள் அந்த கோழி கறி குழம்பில் எலி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக உனக்காக ஊழியர்களிடம் விசாரணை செய்த போது அலட்சியமாக பதில் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களைத்த புகாரியின் அடிப்படையில் அந்த உணவகம் மேலாளர் மற்றும் சமையல்காரர் போலீசார் கைது செய்த நிலையில் உணவகத்திற்கு சீல் வைத்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.