செல்போனால் தாயை கொலை செய்த சைக்கோ மகன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!

கேரளாவில் செல்போன் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று தாய் கூறியதால் அவரை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கினிச்சிரா கிராமத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. செல்போன் அதிகமாக பயன்படுத்தியதற்காக தாயை இளைஞர்…

Read more

இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

குறிப்பிட்ட மாடல் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு போன்களில் whatsapp செயலியின் பயன்பாடு காலாவதியாக உள்ளது. மெட்டா நிறுவனம் சில பழைய ஃபோன்களில் whatsapp தன்னுடைய சேவைகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி மேம்பட்ட தொலைபேசிகள் மற்றும் மென்பொருள்களில் வேலை செய்யும் புதிய தனி…

Read more

சின்ன வெங்காயம் விலை ஒரே நாளில் கிடுகிடு உயர்வு…. எவ்வளவு தெரியுமா….???

சின்ன வெங்காயம் நேற்று 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் விலை அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்துக்கு ஏற்ப விலைகளில் தினசரி மாற்றம் ஏற்படும் விலையில் சின்ன வெங்காயம்…

Read more

திடீரென கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி நிறுவனம்…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!

உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனம் platform fee என்று சொல்லப்படும் கட்டணத்தை இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாயாக உயர்த்தியுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான zomato கட்டணத்தை உயர்த்திய நிலையில் அதனை தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனமும் உயர்த்தி…

Read more

சைபர் தாக்குதல்களில் முதல் 5 இடங்களில் இந்தியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சைபர் தாக்குதல்களில் முதல் ஐந்து இடங்களில் இந்தியாவும் இருப்பதாக சர்வதேச செய்திகள் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறுகிய காலத்தில்…

Read more

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை…. தொடங்கிய இரண்டாவது நாளே ரத்து… அதிர்ச்சி…!!!!

நாகை மற்றும் இலங்கை பயணிகள் கப்பல் சேவை தொடக்க நாளில் மட்டும் பயண கட்டணத்தில் 75 சதவீதம் சிறப்பு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டது. சிறிய பாணி என்ற நாகை மற்றும் இலங்கை இடையேயான கடல் போக்குவரத்து சேவை அக்டோபர் 14ஆம் தேதி…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வராதா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்…

Read more

BREAKING: லியோ பட ரசிகர்களுக்கு அதிர்ச்சி….. தமிழக அரசு புதிய கட்டுப்பாடு…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. திரைப்படத்தில் நான்கு வருடங்களுக்கு பிறகு விஜயுடன் திரிஷா ஜோடி சேர்ந்துள்ள நிலையில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட…

Read more

டாக்டர் அதிர்ச்சி…. சிறுவனின் சுவாசக் குழாயில் பந்து…. திடுக்கிடும் சம்பவம்…!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நித்யா ரஜத் என்ற சிறுவன் தலையில் காயங்களுடன் உள்ளோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக மார்பு பகுதி எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில் அப்போது வலது நுரையீரலில்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து… ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் கீழப்பவலூர் அருகே வீரகாலூரில் நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்… 1100க்கும் மேற்பட்டோர் பலி…. 3வது நாளாக தொடரும் போர்….!!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடும் போர் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இரண்டு நாடுகளிலும் இதுவரை 1100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…. 34-க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் 35 க்கும் மேற்பட்ட குரங்குகளை விஷம் வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெத்த பள்ளி மாவட்டம் சுல்தானா பாத் மண்டலத்தில் நடந்த இந்த சம்பவம் உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாவட்டத்தில் குரங்குகள் கொல்லப்பட்டு அவற்றின்…

Read more

இளைஞர் தலையில் பாய்ந்த 61 பெல்லட் குண்டுகள்… அதிர்ச்சி புகைப்படம்…!!!

மணிப்பூர் மாநிலத்தில் ஐந்து மாதங்களாக மைதி மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பாதுகாப்பு படையினர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பெல்லட் துப்பாக்கியால் போராட்டக்காரர்கள்…

Read more

பட்டாசு குடோன் வெடி விபத்து…. உயிரிழப்புக்கு காரணம் இதுதானா?…. பரபரப்பு தகவல்…!!!!

ஓசூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் விபத்து குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் பட்டாசு கடையின் பின்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு வழிகள் உள்ளது. இந்த நிலையில் கடையின்…

Read more

சென்னை தீவுத்திடலில் ராட்டினத்தில் சிக்கி உடல் நசுங்கிய இளைஞர்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை தீவு திடலில் தனியார் சார்பில் பொருட்காட்சி மற்றும் மீன்கள் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த பொருட்காட்சியில் இருந்த ராட்டினத்தில் பழுது ஏற்பட்ட நிலையில் ராட்டினத்திற்கு இடையே சுழலும் இணைப்பு சக்கரத்தை நிறுத்தாமல் அதில் ஏறி நின்று ராம்குமார் என்பவர் பழுது…

Read more

பெட்டியில் கிடந்த 3 குழந்தைகள் சடலம்… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மாயமான நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப்பிற்கு புலம்பெயர்ந்த குடும்பம் கான்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில்…

Read more

2 குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி… அதிர்ச்சி…!!!

பிரபல பாடகி சின்மயி நேற்று மாலை விபத்தில் சிக்கியதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரது குழந்தைகளுடன் பாடகி சின்மயி காரில் சென்று கொண்டிருந்தபோது குடிபோதையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வந்து மோதி விட்டதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

BREAKING: குன்னூர் கோர விபத்து….. உயரும் உயிரிழப்பு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

நீலகிரி குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. நேற்று இரவு முதல் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஏற்கனவே எட்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தற்போது பேருந்தி நதியில்…

Read more

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.…

Read more

தலைமுடிக்காக பிளஸ் 2 மாணவன் தற்கொலை… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

புதுக்கோட்டையில் முடியை வெட்டி வரச் சொல்லி ஆசிரியரால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில்…

Read more

மணிப்பூரில் மீண்டும் கொடூரம்…. 2 மாணவர்கள் படுகொலை… அதிர்ச்சி…!!!

மணிப்பூரில் மற்றொரு கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜூலை ஆறாம் தேதி மைதீ பழங்குடியினத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் காணாமல் போனார்கள். பல மாதங்களாக அங்கு இணையம் முடக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அங்கு…

Read more

மகிழ்ச்சியாக நடனமாடிய போது திடீரென சரிந்து விழுந்து நொடிப்பொழுதில் உயிரிழந்த நபர்… கலங்க வைக்கும் வீடியோ…!!!

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் இடையில் சமீபத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில்…

Read more

அக்டோபர் 24 முதல் இந்த மொபைலில் வாட்ஸ் அப் செயல்படாது… பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருவதால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வீடியோ கால் மூலம் ஸ்கிரீன் ஷேர் செய்வது, HD வீடியோக்களை பயனர்களுக்கு பகிர்வது…

Read more

ஆண் நண்பர் மீது ஆசை…. மனைவியை காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்த கணவர்….!!!

சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அலைபாயுதே படத்தின் பாணியில் வாழ்ந்து வந்த இளம் பெண் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கோகிலா வாணி என்ற கல்லூரி மாணவியும் முரளி…

Read more

பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரர்கள்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

பாட்னாவில் நடந்த பயங்கர சம்பவம் தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது 1500 ரூபாய் கடனை திருப்பி கேட்டு தலித் பெண்ணை தந்தையும், மகனும் சேர்ந்து கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து சிறுநீர்…

Read more

6 மாத குழந்தையை கடித்துக் கொன்ற எலிகள்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் உள்ள இண்டியனா என்ற பகுதியில் ஆறு மாத குழந்தையை எலிகள் கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் உடலில் 50க்கும் மேற்பட்ட எலி கிடைத்த காயங்கள் இருந்துள்ளது. கடந்த மாதம் டேவிட் மற்றும் ஏஞ்சல் தம்பதியின் ஆறு மாத…

Read more

சோஷியல் மீடியா, OTTக்கு அடிமையாகும் குழந்தைகள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை குழந்தைகள் செய்யும்…

Read more

மனதை உலுக்கும் மரணம்…. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண் காவலர்…. அதிர்ச்சி…!!!

மதுரையில் இரண்டு குழந்தைகளுடன் பெண் காவலர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனூர் பகுதியை சேர்ந்த காவலர் ஜெயலட்சுமி என்பவருக்கு மகன் காளிமுத்து ராஜா (8), மகள் பவித்ரா (7) என்ற இரண்டு…

Read more

குணசேகரன் கதாபாத்திரத்துக்கு எண்டு கார்டு?… திடீர் முடிவால் ரசிகர்கள் ஷாக்…!!!!

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாளடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார் என்ற ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் நடிகர்…

Read more

விஜய் ஆண்டனி மகள் மீராவுக்கு உளவியல் சிகிச்சை?… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உடற்கூறாய்வு நடந்து முடிந்து…

Read more

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மரணம்.. காரணம் வெளியானது…. அதிர்ச்சி …!!!

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் லாரா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் லாரா கடந்த சில நாட்களாக…

Read more

மணிப்பூரில் ராணுவ வீரர் கடத்திச் சென்று கொலை…. நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு சென்ற ராணுவ வீரரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். தலைநகர் இம்பால் அருகே தாருக்…

Read more

கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்…. பெரும் சோக சம்பவம்….!!!

மருத்துவ விடுப்பில் வீட்டுக்கு வந்த இளம் காவலர் தன்னுடைய அம்மாவுக்கு உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஊஞ்சங்காடு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்ற 22 வயது இளைஞர்…

Read more

இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு… மாணவர்களுக்கு அதிர்ச்சி…!!!

இந்திய மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள பிரிட்டன் ஒரு முக்கிய முடிவை தற்போது எடுத்துள்ளது. அதாவது வெளிநாட்டு மாணவர்களிடம் கல்வி விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விசாக கட்டணம் அக்டோபர் நான்காம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கும்…

Read more

உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி சடங்கு… தந்தையின் மனிதாபிமானமற்ற செயல்… என்ன காரணம்…???

தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் என்ற பகுதியில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது உயிர்பிழைத்த மகளுக்கு தந்த இறுதி சடங்கு செய்தார். திருமணமான நந்தினி என்பவர் அவருடைய கணவருக்கு எலும்பு புற்று  நோய் ஏற்பட்டு  இறந்த நிலையில் தான் காதலித்த நபருடன்…

Read more

3 மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழப்பு… ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காரணங்களால் சுமார் 179 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த எடை, மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பல…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பறிபோனது…. தமிழக பெண்கள் அதிர்ச்சி …!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அரசு வழங்கிய ஆயிரம் ரூபாயை பல பயனாளிகளிடமிருந்து வங்கிகள் கபளிகரம் செய்துள்ளன. நேற்று வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

BREAKING: 7 பெண்கள் மரணம்.. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை வேன் மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏழு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேனில் சுற்றுலா சென்று வீடு திரும்பிய போது…

Read more

10ஆம் வகுப்பு மாணவன் கார் ஏற்றிக் கொலை.. பகீர் சம்பவம்…!!!!

திருவனந்தபுரம் பூவாச்சலில் பத்தாம் வகுப்பு மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் தூரத்து உறவினரான பிரியராஞ்ஜன் என்பவர் காரை ஏற்றி கொன்றுவிட்டு வேகமாக செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவில் வளாகத்தில் சிறுநீர் கழித்தது…

Read more

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து… 55 பேர் காயம்…பெரும் பரபரப்பு…!!

மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தின் சின்சுபாடா -பாடசாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 47 மாணவர்கள் உட்பட மொத்தம் 70 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் எதிர் திசையில் இருந்து வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து…

Read more

மனைவிக்கு எய்ட்ஸ் கொடுத்த கணவன்… பின்னர் நடத்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் தன்னை நம்பி வந்த மனைவியை கழட்டி விட்டு ஆண் ஒருவர் ஓடினார். பலவபுரத்தில் உள்ள ஒரு நபர் தனது மகளுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் திருமணத்திற்கு முன்பு…

Read more

வாழ்ந்தது போதும்.. 30 வயதில் இளைஞர் விபரீத முடிவு… போலீஸ் விசாரணையில் சிக்கிய கடிதம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்து நகரில் ஹிரா நபர் பகுதியில் ஹோட்டல் அதிபர் ஒருவர் என்ற துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் 7 பக்கம் கொண்ட ஒரு கடிதம்…

Read more

IND – PAK போட்டி…. டிக்கெட் விலை ரூ.57 லட்சம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

உலக கோப்பையில் IND – PAK நேருக்கு நேர் மோதும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று விட்டன. ஆனால் ஆன்லைன் டிக்கெட் பரிமாற்றம் மற்றும் மறு…

Read more

தொடர்ந்து அதிகரிக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை… ஒரே நாளில் இவ்வளவா?…. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று 120 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து…

Read more

டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை… அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு அவலமா…???

ஆந்திரா பார்வதி மன்யம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மின்சாரம் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ள கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மர்ம கும்ப கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ராஜ், ரத்தினாம்பாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே…

Read more

இது மட்டும் நடந்தால்…. ‘சிலிண்டர் விலை ரூ.3000 ஆக உயரும்’…. மக்களே உங்க விருப்பம்….!!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தூப்குரி இடைத்தேர்தலை முன்னிட்டு நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம். தேர்தலில் வெற்றி பெற்றால் சிலிண்டர் ஒன்றின்…

Read more

85 வயது மூதாட்டி கொடூரமாக பலாத்காரம்.. உலுக்கிய சம்பவம்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் இடத்தில் 85 வயது மூதாட்டி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆகாஷ் என்ற 28 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார்…

Read more

ஓட்டுனரின் அலட்சியம்… பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. 10 மாணவர்கள் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் ஆலப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே வாய்க்காலில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 10 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே…

Read more

ஓணம் பண்டிகை எதிரொலி… கேரளா செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்வு… பயணிகள் அதிர்ச்சி…!!!

ஓணம் பண்டிகை வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் பெரும்பாலானோர்…

Read more

Other Story