மணிப்பூர் மாநிலத்தில் ஐந்து மாதங்களாக மைதி மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பாதுகாப்பு படையினர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பெல்லட் துப்பாக்கியால் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பலர் பலத்த காயமடைந்த சோய்பம் என்ற இளைஞர் தலையில் 61 பெல்லட் குண்டுகள் பாய்ந்து உள்ளன. அவரது தலையின் எக்ஸ்ரே புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இளைஞர் தலையில் பாய்ந்த 61 பெல்லட் குண்டுகள்… அதிர்ச்சி புகைப்படம்…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more