உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் தன்னை நம்பி வந்த மனைவியை கழட்டி விட்டு ஆண் ஒருவர் ஓடினார். பலவபுரத்தில் உள்ள ஒரு நபர் தனது மகளுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் திருமணத்திற்கு முன்பு அந்த இளைஞர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் மனைவிக்கும் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டது. உடல்நிலை மோசம் அடைந்ததால் பெண்ணின் வீடு அருகே இறக்கிவிட்டு கணவர் ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவிக்கு எய்ட்ஸ் கொடுத்த கணவன்… பின்னர் நடத்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreமேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…
Read more