உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் தன்னை நம்பி வந்த மனைவியை கழட்டி விட்டு ஆண் ஒருவர் ஓடினார். பலவபுரத்தில் உள்ள ஒரு நபர் தனது மகளுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் திருமணத்திற்கு முன்பு அந்த இளைஞர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் மனைவிக்கும் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டது. உடல்நிலை மோசம் அடைந்ததால் பெண்ணின் வீடு அருகே இறக்கிவிட்டு கணவர் ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவிக்கு எய்ட்ஸ் கொடுத்த கணவன்… பின்னர் நடத்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!
Related Posts
பவன் கல்யாண் முதல் கங்கனா வரை… தேர்தலில் வெற்றி பெற்ற சினிமா ஸ்டார்ஸ்….!!!
இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் என்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்தலில் பல்வேறு நடிகர்கள் போட்டியிட்டனர். ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஹிந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 31,000 வாக்குகள் வித்தியாசத்தில்…
Read moreதப்பிக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்த சிங்கப்பெண்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்க வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவரை கீழே தள்ளிவிட்டு கூச்சலிட்டார். அந்த பெண்ணின் சத்தம்…
Read more