ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்பாக இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசி உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் பெயரை மாற்றி காட்டுவேன் என பிரதமர் மோடி கூறியிருந்தால். தற்போது பெயர் பலகையை மாற்றியதன் மூலம் அவர் சொன்னதை செய்து விட்டார். இதற்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று உதயநிதி ஸ்டாலின் நாசுக்காக விமர்சித்துள்ளார்.
சொன்னதை செய்துவிட்டார் பிரதமர் மோடி… நாசுக்காக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்….!!!
Related Posts
இது கூடவா தெரியல… மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் குடும்பத்தார் சம்பந்தத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நிலையில் மணமகள் வீட்டாரிடம் நன்றாக படித்தவர் என்று பொய் கூறியுள்ளனர் திருமண நாளில் மாலை மாற்றும் நிகழ்வுக்கு…
Read moreடெல்லி காங். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்…. திடீர் அறிவிப்பு..!!
டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களவைத் தேர்தலில் அறிமுகம்…
Read more