பிரபல பாடகி சின்மயி நேற்று மாலை விபத்தில் சிக்கியதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரது குழந்தைகளுடன் பாடகி சின்மயி காரில் சென்று கொண்டிருந்தபோது குடிபோதையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வந்து மோதி விட்டதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இடித்து விட்டு நிற்காமல் ஆட்டோ தப்பித்துச் சென்றுள்ளது. நாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் குளித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவரை நலம் விசாரித்து வருகிறார்கள்.
2 குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி… அதிர்ச்சி…!!!
Related Posts
இளையராஜா இல்லையெனில் வைரமுத்து ஜீரோ – கங்கை அமரன் பளீச்…!!!
கவிஞர் வைரமுத்துவை திரைத்துறையில் தூக்கிவிட்டது தானும், இளையராஜாவும்தான் என இயக்குநர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கு நன்றி வேண்டும் என வைரமுத்துவை காட்டமாக விமர்சித்த அவர், இளையராஜா இல்லையெனில் வைரமுத்து ஜீரோ என்றார். வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது எனக் கூறிய அவர்,…
Read moreபிரபல நடிகை மர்ம மரணம்….. சர்ச்சையை கிளப்பிய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்…!!
போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே பீகாரில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இம்மாதம் 27ஆம் தேதி மரணம் நிகழ்ந்தது. இதற்கிடையில், இறப்பதற்கு சற்று முன்பாக நடிகை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பகிர்ந்துள்ள வார்த்தைகள் விவாதப்பொருளாகியுள்ளது. அதில், சரியான வாய்ப்புகள் அமையாததால் என்…
Read more