விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களான ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் மாப்பிள்ளை ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை வைஷாலி. இவர் தற்போது முத்தழகு சீரியலில் நடித்து வருகின்ற. இந்நிலையில் இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி நூலிலையில் உயிர்தப்பிய விஷயத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் போது விபத்து ஏற்பட்டதாகவும் சீட் பெல்ட்-உம் ஹேர் பேக்சும் அவரது உயிரை காப்பாற்றியதாகவும் அவர் வீடியோவில் கூறியுள்ளார். அவரது கழுத்தில் பலமான காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vaishali Thaniga இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_vaishalithaniga)