திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சைராஜ் (52)கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பேட்டை பகுதியில் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்துள்ளார். நேற்று அவர் பணிகளை முடித்துவிட்டு ரயில் நிலைய சுரங்கப்பாதையில் வரும் போது பதுங்கி இருந்த மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
BREAKING: சரமாரியாக வெட்டி கொலை…. ரத்த வெள்ளத்தில் அதிமுக பிரமுகர்… #RIP….!!!
Related Posts
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! இன்னும் 5 நாட்கள் தான் இருக்குது… உடனே இந்த வேலையை முடிங்க…. அதிரடி அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான குடும்பங்கள் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றன. எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் இந்த ரேஷன் சேவையைப் பெறுவதில், தற்போது ஒரு முக்கியமான…
Read moreதமிழக மக்களே உஷார்.. இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகுது மழை… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
Read more