திருவண்ணாமலை மாவட்டம் அருகே தண்டரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: 50 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
“சிகரெட்டால் வந்த வினை”…. தந்தை என்றும் பாராமல் ஆத்திரத்தில் மகனின் வெறிச்செயல்…. புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கணேசன் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், வினோத் குமார் (35) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வினோத்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு…
Read more“நடுரோட்டில் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற கணவர்”…. தூத்துக்குடியில் பயங்கரம்…!!
தூத்துக்குடி மாவட்டம் முத்துலாபுரம் கோட்டூர் பகுதியில் பாலமுருகன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தன மாரியம்மாள் (32) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் தான்…
Read more