“அதிமுக ஒரு வட்டார கட்சி”… இன்று துரோகிகளால் சுருங்கிவிட்டது…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு 60 மாதங்களில் எடுக்க வேண்டிய கெட்ட பெயரை 20 மாதங்களில் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பண பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியால்…

Read more

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் இபிஎஸ்…. இன்னும் 2 நாளில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இ பி எஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல்…

Read more

மதுரை சம்பவம்… எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு…. வெளியான தகவல்….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

“பாஜக இல்லையெனில் அதிமுக அழிந்திருக்கும்”…. 4 வருட ஆட்சிக்கு மோடியின் தயவே‌ காரணம்…. நெல்லை தமிழ்ச்செல்வன்…!!!

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையே அவ்வப்போது சலசலப்புகள் நிலவி வருகிறது. ஆனால் கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை என பாஜக மற்றும் அதிமுக கூறிவரும் நிலையில் தற்போது நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

Read more

என்எல்சி விவகாரம்….. தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் போராட்டம் நடத்துவோம்!… இபிஎஸ் கடும் எச்சரிக்கை…..!!!!

என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார். 3-வது அனல் மின் நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பது போல் நடித்து…

Read more

அதிமுகவை 8 முறை தோல்வி அடைய செய்த எடப்பாடியே கட்சியை விட்டு வெளியேறு…. இபிஎஸ்-ஐ கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள்….!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்ததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய…

Read more

“விரைவில் பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார் இபிஎஸ்”…. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு….!!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில்…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஆகிறார் இபிஎஸ்?…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக மாறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த…

Read more

“அடுத்த சம்பவத்திற்கு தயாரான இபிஎஸ்”… இன்று மாவட்ட செயலாளர் கூட்டம்…. அதிமுகவில் அடுத்த அதிரடி…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக மாறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த…

Read more

“பெண்கள் வெளியே சென்று நடமாடவே முடியல”…. அந்தத் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 50  கிலோ கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“அதிமுகவின் முக்கிய புள்ளிகள்”…. என்கிட்ட பெரிய லிஸ்ட் இருக்கு…. எடப்பாடிக்கு பாஜக அண்ணாமலை எச்சரிக்கை….!!!

தமிழக பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து மாநில செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி ஆகியோரும் தமிழக பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் மூவரும் அண்ணாமலையின்…

Read more

“கூட்டணி தர்மத்தை மீறலாமா”…? எடப்பாடியின் உருவப்படத்தை எதிர்ப்பு பாஜகவினர் எதிர்ப்பு… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!!!

தமிழக பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து மாநில செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி ஆகியோரும் தமிழக பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த தொடர் சம்பவங்கள்…

Read more

“எடப்பாடியின் புது வியூகம்”… மார்ச் மாதத்தில் தூள் தூளாகும் ஓபிஎஸ் கனவு.‌.. அதிமுகவில் அடுத்த சம்பவம் ரெடி….!!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கீழமை நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் இது…

Read more

“எங்க கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது”… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு….!!!!

சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 7,575 பேருக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் ஆவார்கள். அவர்கள்…

Read more

“அதிரடி காட்டும் எடப்பாடி”…. டெல்லிக்கு ஷாக் கொடுத்து பதற வைக்கும் அதிமுக?… ஒருவேளை அது நடந்துருமோ…!!!

பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் நேற்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதோடு நிர்மல் குமார் அண்ணாமலையை 420 மலை என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இது டெல்லிக்கு பெரும் பிரஷ்ஷரை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது…

Read more

“இபிஎஸ்-ஐ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை”… இதுதான் படு தோல்விக்கு காரணம்… ஓபிஎஸ் விமர்சனம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்ததை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பழனிச்சாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இந்த படுதோல்வி. அதிமுகவை அழிவு பாதைக்கு…

Read more

“ஓபிஎஸ் தாயார் மறைவு”…. எடப்பாடி செஞ்சது நியாயமா….? என்னதான் பிரச்சனை இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த 2021-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பிறகு ஓபிஎஸ்-க்கு அடிமேல் அடி விழுந்தது என்று தான் சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது…

Read more

ஜெயலலிதா பிறந்தநாள்…. மார்ச் மாதத்தில் அதிமுக சார்பில் தரமான சம்பவம்… இபிஎஸ் அறிவிப்பு…!!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் போட்டி போட்டு வந்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு…

Read more

“உங்களுக்கு கண்ணு தெரியாதா…?”… திமுக அரசின் சாதனைகளை லிஸ்ட் போட்டு லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றத்தில் இருந்து பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொடுத்த…

Read more

“10 வருஷத்துல நீங்க என்ன செஞ்சு கிழிச்சீங்க”…. EPS-ஐ வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ்…

Read more

“OPS தாயார் மறைவு”… தாய் ஸ்தானத்தில் இருந்து ஆசி வழங்கியவருக்கு இதுவரை இரங்கல் தெரிவிக்காத EPS….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று இரவு 10.02 மணி அளவில் காலமானார். தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னையில் இருந்து ஓ.…

Read more

உங்க மனசு என்ன கல்லா?…. ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இதுவரை இரங்கல் தெரிவிக்காத இபிஎஸ்….!!!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

“உடனே கண் டாக்டரை பார்த்து கண்ணாடி வாங்கி போடுங்கள் இபிஎஸ்”…. கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ்…

Read more

திமுக ஜனநாயக படுகொலை செய்கிறது…. இபிஎஸ் ஸ்பீச்…. அனல் பறக்கும் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு…

Read more

“இது எடப்பாடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி”… புகழ்ந்து தள்ளிய தொல். திருமாவளவன்….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

Read more

“இது எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல”…. பைத்தியக்காரர்கள் அப்படித்தான் சொல்வார்கள்…. ஓபிஎஸ் ஒரே போடு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்தார். அதன்பிறகு பேசிய…

Read more

“ஓபிஎஸ் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து”?… எடப்பாடி போட்ட பலே பிளான்…. பொ.செ பதவியில் அமர்ந்ததும் அடுத்தடுத்த ஆக்சன்…!!!

அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஈரோடு…

Read more

“ஜெயலலிதா பிறந்தநாள்”… இபிஎஸ் செய்யாததை செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. ஆளும் கட்சி சார்பில் மரியாதை…!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் செல்வி ஜெயலலிதா. இன்று செல்வி ஜெயலலிதாவின் 75-வது பிறந்த தினம். ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கு மரியாதை செலுத்தப்படும் என ஆளும் கட்சியான திமுக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்…

Read more

இரவு முழுவதும் தூங்கவில்லை…. அச்சத்துடன் இருந்தேன்… இபிஎஸ் ஆனந்த கண்ணீர்….!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனதில்…

Read more

வெற்றி பெற சின்னம் மட்டும் போதுமா?…. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து விமர்சித்த டிடிவி தினகரன்…..!!!!!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

“2 பெண்களுக்கு ஷூ பாலிஷ் போட்ட மீசை தானே”… எடப்பாடி அதைப் பற்றி பேசலாமா….? அமைச்சர் உதயநிதி தாக்கு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு”…? சர்வே எடுத்த எடப்பாடி?…. கைகளுக்கு சென்ற ரிப்போர்ட்…. டென்ஷனில் இபிஎஸ்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கில் யார் வெற்றி பெறுவார் என்ற ரிப்போர்ட் தற்போது சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஈரோடு…

Read more

அடுத்தடுத்து வந்த சோதனை…. ஈரோடு கிழக்கில் திடீர் அணி மாற்றம்…. அதிர்ச்சியின் உச்சத்தில் ஓபிஎஸ்…. குஷியில் எடப்பாடி டீம்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவின் சமரசத்தை ஏற்று ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை திரும்ப பெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் வசம் அதிகப்படியான…

Read more

“கனிமொழி எம்பி ஜோசியம் சொல்கிறார்”… மீண்டும் அதே ஜெயிலுக்கு போக போறாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கில்…

Read more

“21 மாதம் ஆகிட்டு”…. திமுக அமைச்சர்களிடம் ரூ. 23,100-ஐ கேளுங்கள்…. அப்படியாவது கொடுக்கட்டும்… இபிஎஸ் அதிரடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கில்…

Read more

எழுதாத பேனாவுக்கு ரூ. 2 கோடி போதாதா…? ரூ. 79 கோடியை இதுக்கு கொடுக்கலாமே…. புது ஐடியா கொடுக்கும் இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

“அடைத்து வைத்தால் மட்டும் அதிமுகவின் வெற்றியை தடுக்க முடியுமா”?…. ஈரோடு கிழக்கில் இபிஎஸ் அனல் பறக்கும் பிரச்சாரம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

மக்களே உஷார்!… “அந்த விஷயத்துல திமுகவினர் கில்லாடி”…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்”…. ஓகே சொல்லி அடம்பிடிக்கும் OPS…. வேண்டாம் என மறுக்கும் EPS…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

பாஜக பேச்சை நாங்க கேட்கமாட்டோம்.. கிறிஸ்தவர்கள் மத்தியில் வாக்குசேகரித்த EPS!

கூட்டணி வைத்தோம் என்பதற்காக பாஜக சொல்வதை ஒரு போதும் கேட்க மாட்டோம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வில்லரசம்பட்டியில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்திற்கு எடப்பாடி பழனிசாமி வாக்கு…

Read more

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு!…. OPS-க்கு போட்டியாக இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வரும் பிப்,.24 ஆம் தேதி சிறப்பு மலர் வெளியிடப்படும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக கொண்டாடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் மார்ச் 5,6,7, 10,11,12 ஆகிய நாட்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா…

Read more

ஈரோடு கிழக்கு: அதிமுக வாக்கு வங்கியில் திடீர் சிக்கல்…. தூது விட்ட எடப்பாடி… உடனே சரி செய்யணுமாம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளர் கவுண்டர் சமூகத்தை…

Read more

ஈரோடு கிழக்கு: டெய்லி 300 பேர்…. ஒரே அசைன்மென்ட்… திமுகவை போட்டு தாக்கிய எடப்பாடி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார்…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்…. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை?…. உயர்நீதிமன்றத்தில் மனு…..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயருடன் அரசாணை வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

எழுதாத பேனாவுக்கு இவ்வளவு கோடி செலவில் சிலை எதற்கு?… இபிஎஸ் சரமாரி கேள்வி….!!!!!

ஈரோடு இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசுக்கு இந்த இடைத் தேர்தலில் எச்சரிக்கை மணி அடியுங்கள் என வலியுறுத்தினார். மேலும் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற…

Read more

வரும் நாடாளுமன்ற தேர்தல்… அதிமுக-பாஜக கூட்டணி அமைக்குமா?…. எடப்பாடி பழனிசாமி சொன்ன தகவல்….!!!!

திருநெல்வேலியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெரும். திமுக இத்தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க தான்…

Read more

“ஈரோடு கிழக்கில் மாஸ்டர் பிளான் போட்ட இபிஎஸ்”… வேவு பார்க்கும் ரகசிய ஸ்பை…. அலர்ட் ஆன மாஜிக்கள்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அதிமுக, திமுக, காங்கிரஸ் என தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் தற்போது…

Read more

“எடப்பாடிக்கு முன்னுரிமை கொடுத்த தேர்தல் ஆணையம்”…. ஓபிஎஸ்-க்கு அடுத்தடுத்த அடி… ஈரோடு கிழக்கில் கெத்து காட்டும் இபிஎஸ்…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளரருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: ரோட்டு கடையில் டீ குடித்த இபிஎஸ்…. பின் நடந்த சம்பவம்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

Breaking: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி அதிரடி நடவடிக்கை….!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இன்று பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க…

Read more

Other Story