Breaking: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி அதிரடி நடவடிக்கை….!!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இன்று பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க…
Read more