BIG BREAKING: EPS பொதுச் செயலாளர் இல்லை…. தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்…

Read more

Other Story