“என்எல்சி விவகாரம்”… அன்புமணி ராமதாஸின் அரசியலே இதுதான்…. சீறிப்பாய்ந்த திருமா…!!

கடலூரில் என்எல்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் விவசாய நிலங்களுக்கு பதிலாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும்…

Read more

“என்எல்சி விவகாரம்”… கடலூர் மாவட்ட நிர்வாகம் அஞ்சுவது ஏன்…? ஆட்சியரின் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்…!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தின் போது என்எல்சி விவகாரம் குறித்து பேச மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடலூர் மாவட்டத்தில்…

Read more

Braking: என்எல்சி விவகாரம்…. அதிமுக எம்எல்ஏ கைது…!!!

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்காக விவசாயிகளிடமிருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில், என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக புவனகிரி…

Read more

என்எல்சி விவகாரம்….. தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் போராட்டம் நடத்துவோம்!… இபிஎஸ் கடும் எச்சரிக்கை…..!!!!

என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார். 3-வது அனல் மின் நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பது போல் நடித்து…

Read more

Other Story