Braking: என்எல்சி விவகாரம்…. அதிமுக எம்எல்ஏ கைது…!!!

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்காக விவசாயிகளிடமிருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில், என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக புவனகிரி…

Read more

Other Story