Breaking: என்னால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை…. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா காட்டம்…!!

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைகளிலும், கால்களிலும் விலங்கு போட்டு மிருகங்களைப் போல கொண்டு வந்து தூக்கி வீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது. அடிப்படை…

Read more

குடியரசு தின விழா பங்கேற்க…. ‘பைகா’ பழங்குடியின 3 குடும்பங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு… மகிழ்ச்சியில் மக்கள்…!!!

சத்தீஸ்கார் மாநிலம் கவர்தா பகுதியில் ‘பைகா’ என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பலர் இன்றுவரையும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

நீங்க இன்னும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லையா?….. அப்போ இது உங்களுக்கு தான்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

தை திருநாளாம் பொங்கல் தமிழ்நாட்டில் மிகவும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் 2025ம் ஆண்டிற்கான அரிசி அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு…

Read more

“22 ஆண்டுகளாக நடந்து வந்த முக்கிய வழக்கு”… அமைச்சர் மா. சுப்பிரமணியனை விடுதலை செய்த நீதிமன்றம் தீர்ப்பு..!!

சென்னையில் கடந்த 2002ம் ஆண்டு மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் துணை மேயர் தியாகராஜன் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது திமுக உறுப்பினர்கள் சென்னை கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சனை எழுப்பினர். இதில் அதிமுக உறுப்பினருக்கும்,…

Read more

அந்த சார் யார்…? எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சேகர்பாபு கடும் எச்சரிக்கை… அதிரும் அரசியல் களம்..!!

சென்னையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பொள்ளாச்சி வன்முறையில் ஈடுபட்ட அந்த சார் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றவாளிக்கு…

Read more

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த சான்று தான் இது…. போட்டு தாக்கிய வானதி சீனிவாசன்….!!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருந்ததாவது, விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக துணைச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடி பேச்சு நடத்த சென்றுள்ளார். அப்போது அவர்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 3000 புதிய ஆசிரியர்கள்… விரைவில் பணி நியமன ஆணை… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அரசு பள்ளிகளில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பிற மொழியில் படிக்கும் மாணவர்கள்…

Read more

தமிழகத்தில் 25 வருஷத்துக்கு திமுக தான்… “யார் வந்தாலும் அசைக்க முடியாது”… அமைச்சர் அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தன்னுடைய முதல் மாநாட்டினை நடத்தி முடித்த நிலையில் திமுகவை அந்த மாநாட்டில் நேரடியாகவே அரசியல் எதிரி என்றார். அதாவது குடும்ப அரசியல் செய்யும் அந்த கட்சி தான் தங்களுடைய அரசியல் எதிரி என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து…

Read more

அற்புத கண்டுபிடிப்பு… அசத்திய 10-ம் வகுப்பு மாணவன்… வியந்து போன அமைச்சர் அன்பில் மகேஷ்… பாராட்டு…!!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் அபிஷேக் பேட்டரியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்து, தன் கண்டுபிடிப்பால் பலரையும் கவர்ந்துள்ளார். இவர், அதே சைக்கிளில் தினமும் பள்ளிக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இம்முயற்சி அரசுப்…

Read more

“இனி என் வாழ்க்கை முழுவதும் உங்கள் கைகளை மட்டும் பிடித்துக் கொள்கிறேன்”… அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்..!!

தமிழக அரசியலில் சமீபத்தில் நடந்த மாற்றங்களால் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சில அமைச்சர்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக, செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் தனது நியமனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…

Read more

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை… இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேரடியாக நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராமு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த காலங்களில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் வரை காலாண்டு விடுமுறை ஆனது…

Read more

அட.! என்னப்பா…! குழம்புல உருளைக்கிழங்கே போடலையா..? ஷாக்கான அமைச்சர்… வீடியோ வைரல்..!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் வந்து பார்வையிட்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை அமைச்சர் சாப்பிட அமர்ந்தார். இந்நிலையில் மதிய…

Read more

தமிழக மாணவர்கள் சீரழிஞ்சிட்டு இருக்காங்க…. “இதுக்கெல்லாம் திமுக அரசுதான் காரணம்”… எஸ்.பி வேலுமணி பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழகத்தில் மாணவர்களின் சமூகத்தை போதைப் பொருள் பழக்கங்களால் கெடுத்துவிட்டது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அண்ணாவின் 116வது பிறந்த நாளில் பேசிய அவர், கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும்,…

Read more

ஷாக் நியூஸ்… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்…? அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு தமிழகத்தில் கல்வி திட்டம் சிறப்பான முறையில் இருக்கிறது என்று பாராட்டினாலும் கல்விக்கான நிதியை ஒதுக்கவில்லை. கல்விக்கான 60% நிதியை மத்திய அரசுதான்…

Read more

தமிழகத்தில் குரங்கம்மையா?…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்….!!!

உலகளவில் 63 நாடுகளில் குரங்கம்மை நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தல ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஆகிய விமான நிலையங்களில் குரங்கமை தொற்று உள்ள நாடுகளில் இருந்து…

Read more

இனியும் அதற்கு மானியம் வழங்க முடியாது…. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அதிரடி அறிவிப்பு…!!

EV வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இனிய அரசு மானியம் வழங்க அவசியம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த BNEF மாநாட்டில் பேசிய அவர், தொடக்கத்தில் EV  வாகனங்களை தயாரிப்பதற்கான செலவு அதிகமாக இருந்தது. ஆனால்…

Read more

எதிர்காலத்தில் ஆண்களுக்கும் உரிமைத்தொகை?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…

Read more

சர்க்கரை விற்பனை விலை உயர்வு?… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்ய உள்ளதாக மத்திய உணவு துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை…

Read more

போலீஸ் இருக்காங்க…. ஹெல்மெட் போடுங்க… கூகுள் மேப்பில் வந்த அலர்ட்… சூப்பர் ஐடியா கொடுத்த அமைச்சர்….!!

இருசக்கர வாகனம் ஓட்டும்போது உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்று ஹெல்மெட். மிகச் சிறிய தூரத்திற்கு கூட ஹெல்மெட் அணிந்து சவாரி செய்வது அவசியம். ஹெல்மெட் அணிவது என்பது உங்கள் உயிரை காப்பாற்றும் விஷயம். எனவே ஹெல்மெட்டின் அவசியத்தை…

Read more

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம்… அமைச்சர் சக்கரபாணி விளக்கம்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த மாதம் அந்த பொருள்களை சேர்த்து…

Read more

ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் அவகாசம் கிடையாது: அமைச்சர் அறிவிப்பு…!!

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழக பதிவெண்ணிற்கு மாற்றாமல் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு பலமுறை எச்சரித்திருந்தது. ஆனாலும் விதிகளை மீறி பலரும் வாகனங்களை இயக்கி வருகிறார்கள். தற்போது அந்த வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள்…

Read more

தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் – அமைச்சர் முக்கிய தகவல்…!!!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்ட பிறகுதான், தேர்தலை நடத்த முடியும். கூட்டுறவு சங்கங்கள்…

Read more

தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31 வரை அவகாசம் நீட்டிப்பு…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லெக்கானி, நிர்வாக இயக்குனர் ஆர்.மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் வி.செந்தில்…

Read more

BREAKING: மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி…!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்முடிக்கு, ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில்…

Read more

ஜனவரி 13 முதல் 17ஆம் தேதி வரை சென்னை சங்கமம்…. அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பாக “சென்னை சங்கமம்” நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு,…

Read more

அதிர்ச்சி… தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மிகப்பெரிய ஆபத்து?… அரசு அலர்ட்…!!!

தமிழகத்திலேயே அதிகபட்ச புற்றுநோய் ஆபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சிக்கி இருக்கிறது. ராணிப்பேட்டையில் 9,566 பேருக்கு மேற்கண்ட புற்றுநோய் பரிசோதனையில் 541 பேருக்கு புற்றுநோய் உறுதியாகி உள்ளது. இதில் 222 பெண்களுக்கு மார்பக புற்றுநோய், 290 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய், 29 பேருக்கு…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்….!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது எனவும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நடப்பு கல்வி ஆண்டுக்கான வினாத்தாள் தொகுப்பு புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர், மழையால் பாதித்த பகுதிகளில் மாணவ மாணவிகளின் பாடப்புத்தகங்கள்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம்…. அமைச்சர் தகவல்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என்று உணவுத்துறை…

Read more

மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த பெண்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

மாணவர்களுக்கு உலோக தண்ணீர் பாட்டில் வழங்கப்படும்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். அதனைப் போலவே புதுக்கோட்டை அருகே முள்ளூர்…

Read more

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறார்: திடீர் பல்டி அடித்த ஆளுநர்….!!

இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை, நள்ளிரவு அவரே வாபஸ் பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் அமைச்சரவையில் நீடிப்பார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கடிதம் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி நீக்கத்தை…

Read more

இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப பதிவு… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு அடுத்த வாரம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மருத்துவ படிப்பில் மத்திய அரசின் பொது கலந்தாய்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தமிழகத்தில் கடந்த ஆண்டு போலவே…

Read more

ஆவின் நிறுவனத்தில் புதிய அதிரடி மாற்றங்கள்…. அமைச்சர் அடுக்கடுக்கான உத்தரவு….!!!

தமிழகத்தில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தொடக்க கூட்டுறவு சங்கத்தில் செயல்படாமல் உள்ள உறுப்பினர்களை சங்கங்களுக்கு பால் ஊற்றும் உறுப்பினர்களாக மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் செயல்பாட்டில் இல்லாத…

Read more

தமிழகத்தில் புதிய மாநில கல்விக்கொள்கை…. அமைச்சர் போட்ட திடீர் உத்தரவு….!!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசே மாநில கல்விக் கொள்கை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த புதிய மாநில கல்வி கொள்கை எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்படும் என்றும் வளர்ந்த வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை…

Read more

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் காலி பணியிடங்கள்…. அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல் பஸ் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பள்ளி கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் எளிதாக…

Read more

தமிழக அமைச்சர் ஆவது எப்போது….? கனிமொழி சொன்ன பதில் இதுதான்…!!!

பேட்டி ஒன்றில், திமுகவின் தேசிய அரசியல் முகமாக நான் மட்டுமில்லை பலர் உள்ளனர். என்னை பொருத்தவரை திமுகவின் அடிப்படை கொள்கைகள் எதையும் நான் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் கட்சி தரப்பில் இருந்து அனைத்து விஷயங்களையும் எந்தவித சமரசமும் இல்லாமல்…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…. ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதனால்…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படுமா?…. அமைச்சர் பதில்….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த உரிமை தொகை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்,…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த நிலையில் இந்த வருடமும் அதனைப் போலவே அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதனால்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 26 புதிய திட்டங்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சிலவற்றை தற்போது பார்க்கலாம். அதன்படி இனி வருகிற கல்வி ஆண்டில் 150…

Read more

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்படும் 8 மாவட்டங்கள் இதுதான்…. சட்டப்பேரவையில் அமைச்சர் புது தகவல்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என சேவூர் ராமச்சந்திரன் கூறியதற்கு அமைச்சர் இந்த பதிலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு சட்டமன்ற…

Read more

தமிழக மருத்துவத்துறையில் 1021 காலியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் மருத்துவத் துறை ரீதியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் பொதுத்தேர்வின் மொழிப்பாட தேர்வு மற்றும் முக்கிய பாடத் தேர்வுகளை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில்…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

ஆன்மீக பயணத் திட்டம்… “இது கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது தான்”…? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…!!!!

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு நிகழாண்டில் 200 நபர்கள் ஆன்மீக பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சத்தை அரசு ஏற்கும்…

Read more

2 நாள் பயணமாக டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… பிரதமர் மோடியுடனான சந்திப்பில் பேசியது என்ன…?

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் நீட் விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். நேற்று மதியம் ஒன்றை மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து…

Read more

“இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்”.. அவகாசம் நீட்டிக்கப்படாது… அமைச்சர் தகவல்…!!!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள். 2.67 கோடி பேரில் 2.66…

Read more

ஒரே மாநிலத்தில் 9 தங்க சுரங்கங்கள்… எங்கு தெரியுமா..? சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…!!!!!

இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் தங்க சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பேரவையில் கூறியுள்ளார். எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த அவர் கூறியதாவது, இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல்…

Read more

அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம்… ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது…? அண்ணாமலை கேள்வி…!!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிய சுமார் ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது  என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாஜக தலைவர்…

Read more

Other Story