தமிழகத்தில் வெப்பநிலை 5°C வரை உயரும்…. மக்களுக்கு அலெர்ட்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் வெப்ப அலை வீசப்படும் என்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும்…

Read more

உங்க டூத் ப்ரஷை மறந்தும் இந்த இடத்தில் வைக்காதீங்க… உங்களுக்கு தான் ஆபத்து…!!!

காலையில் எழுந்ததும் டூத் பிரஸ் மூலமாக பல் துலக்குவோம். ஆனால் அதனை சுகாதாரமற்ற இடங்களிலும் குளியலறைகளிலும் வைத்தால் நோய்கள் தாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது டூத் பிரஷை கழிப்பறையில் வைப்பதால் கிருமிகள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனென்றால் குளியலறையில்…

Read more

அதிர்ச்சி… தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மிகப்பெரிய ஆபத்து?… அரசு அலர்ட்…!!!

தமிழகத்திலேயே அதிகபட்ச புற்றுநோய் ஆபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சிக்கி இருக்கிறது. ராணிப்பேட்டையில் 9,566 பேருக்கு மேற்கண்ட புற்றுநோய் பரிசோதனையில் 541 பேருக்கு புற்றுநோய் உறுதியாகி உள்ளது. இதில் 222 பெண்களுக்கு மார்பக புற்றுநோய், 290 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய், 29 பேருக்கு…

Read more

கனமழை: அடுத்த ஆபத்து இந்த மாவட்டத்திற்கு தான்…. வந்தது அலெர்ட்….!!!

தென் மாவட்டங்களை போல காலநிலை மாற்றத்தால் பெய்யும் அதி கனமழையால் அடுத்த ஆபத்து கோவைக்கு தான் வரும் என விஞ்ஞானி பாலசுப்ரமணியன் எச்சரித்துள்ளார். அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த மேல் மற்றும் கீழ் சுழற்சியால் உருவாகும் ஈரக்காற்று, மேற்கு தொடர்ச்சியின் உயரமான…

Read more

அடுத்த மூன்று நாட்கள் சவாலாக இருக்கும் …. சென்னை மக்களுக்கு அலெர்ட் ….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் மழை நீரில்…

Read more

BREAKING: தமிழகத்தில் மிக கனமழை அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை, 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி,…

Read more

மிக கனமழை…. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல்…

Read more

மக்களே அலெர்ட்!… இரவு நேரங்களில் உறைபனி…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று  உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2  முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும்…

Read more