அடுத்த மூன்று நாட்கள் சவாலாக இருக்கும் …. சென்னை மக்களுக்கு அலெர்ட் ….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் மழை நீரில்…

Read more

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு உறுதி…!!!

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்ட உள்ளார். டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் ஆய்வுப் பணிகளில்…

Read more

“காய்ச்சல் வந்தால்” பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்…!!

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும்,…

Read more

தமிழக மக்களே… உங்க வீடு தேடி டோக்கன், விண்ணப்பம் வந்து சேரும்… யாரும் பதட்டப்பட வேண்டாம்… ராதாகிருஷ்ணன்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை ஜூலை 20 முதல் இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்…

Read more

Other Story