Breaking: 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்… 26 பேர் பலி…. 85 பேர் பலத்த காயம்…. பெரும் பரபரப்பு…!!

கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸில் இருந்து தெசலோனிக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் மத்திய கிரீஸில் உள்ள லாரிசா நகருக்கு வெளியே சரக்கு ரயிலுடன் மோதியது. சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதியதில்…

Read more

மரண பீதியை கிளப்பும் ஆய்வாளர்கள்!! மார்ச் முதல் வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்..!!!

வருகின்ற மார்ச் முதல் வார இறுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என நெதர்லாந்தை சேர்ந்த சூர்ய குடும்ப வடிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிரகங்கள் ஒருங்கிணைவதால் வரும் மார்ச் இறுதி வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சூரிய…

Read more

ஒரு அங்குல நிலத்திற்கு போர் தொடுத்தால் பதிலடி நிச்சயம்!… பாகிஸ்தான் ராணுவம் அதிரடி..!!!

போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அமைதியை விரும்பும் தங்களின் நாட்டின் மீது போரிட்டாலோ தாக்குதல் நடத்தினாலோ தாங்கள் விடமாட்டோம் என்றும் தங்கள் தேசத்தில்…

Read more

சவப்பெட்டியை உடைத்து மண்டை ஓட்டுக்கு முத்தமிட்ட நபர்!.. அதிர்ச்சி சம்பவம்..!!!

சீனாவில் சென் என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்யப்பட்டிருந்த மூன்று சவ பெட்டியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் சவப்பெட்டிக்குள் இருந்த எலும் ஓடுகளை அகற்றிவிட்டு மண்டை ஓட்டுக்கு முத்தம் கொடுத்து இருக்கின்றார் சென். இது…

Read more

ஜ.எஸ்.கே.பி தீவிரவாத அமைப்பின் தளபதிகள் சுட்டுக்கொலை…. தலிபான் அரசின் அதிரடி நடவடிக்கை….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிப்பான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜ.எஸ்.கே.பி என்று தீவிரவாத அமைப்பை ஒழிக்க தலிபான் தலைமையிலான அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில்…

Read more

2 லட்சத்து 18 கோடியா….!!! துருக்கியின் சேதம் மதிப்பை…. வெளியிட்ட உலக வங்கி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் லட்சக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. அது மட்டுமல்லாமல் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

மிகப்பெரிய ஆபத்தில் ரஷ்யா! திடீரென குறைந்த ஆண்களின் எண்ணிக்கை – உக்ரைன் போரால் நடந்த..!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய சில நாட்களை அடுத்து ரஷ்யாவில் இருந்து மக்கள் வெளியேற தொடங்கினர். இதை அடுத்து ரஷ்யாவில் உள்ள ஆண்கள் கட்டாயமாக போருக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க பட்ட நிலையில் ரஷ்யாவில் இருந்து…

Read more

வட கொரியாவில் தொடரும் கடும் உணவு பஞ்சம்.. உணவு குறைவாக சாப்பிட அறிவுறுத்தல்..!!!

வடகொரிய உணவு நிலைமை மோசம் அடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு அதிபர் கிங் ஜோ உன் அவச ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயின் வளர்ச்சிக்கு சரியான பாதையை நிறுவுவது மிக முக்கியமான மற்றும் அவசரமான…

Read more

மறுபடியும் இவர்தான் முதலிடத்தை பிடித்து இருக்காரு….!!! உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட ப்ளூம்பெர்க் நிறுவனம்….!!!!

உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும். அந்த வகையில் கடந்த வருடம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த…

Read more

இந்த சாதனங்களில் இருந்து…. “டிக் டாக்” ஆப் நீக்கம்…. கனடா அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

கனடா நாட்டில் இணைய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதனால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக் டாக் ஆப்பை அதிகாரப்பூர்வமான மின்னணு சாதனங்களில் இருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சி.என்.என் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்…

Read more

“இப்படியே போனால் என்ன ஆகுறது”…. மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்…. ட்விட்டர் நிறுவனத்தின் அதிரடி….!!!!

உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த வருடம் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை தனக்கு சொந்தம் ஆக்கியுள்ளார். இதனை அடுத்து அவர் ட்விட்டரில் பல விதமான மாற்றங்களை கொண்டு வந்தார். அதில் முதல் வேலையாக அந்நிறுவனத்தில் உள்ள…

Read more

3வருடங்களாக முகக்கவசம்… அணிந்து சாதனை செய்த மக்கள்.. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

ஹாங்காங் நாட்டில் 945 நாட்களுக்குப் பிறகு முக கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் கொரோனா காலத்தில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கினர். அந்த வகையில் ஹாங்காங் நாடுகளும் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியது. தற்போது…

Read more

“டிக் டாக் லைவ்”வில் மனைவி கன்னத்தில் அறைந்த கணவர்…. கோர்ட்டின் அதிரடி உத்தரவு…. ஸ்பெயினில் பரபரப்பு….!!!!

ஸ்பெயின் நாட்டில் செரியா மாகாணத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி இளம்பெண் ஒருவர் டிக் டாக்கில் தனது நான்கு நண்பர்களுடன் லைவ் ஸ்ட்ரீமிங்கில் போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் அதிக பார்வையாளர்களை பெறும் நபரே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது.…

Read more

சமையல் போட்டியில்…. கடையிலிருந்து வாங்கி வந்த பிரியாணியை நடுவர்களுக்கு வழங்கிய போட்டியாளர்…. வைரலாகும் வீடியோ….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள தொலைக்காட்சியில் தி கிச்சன் மாஸ்டர் என்ற பிரபல நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப் ஓன்று வைரலாகி வருகின்றது. அதில், சமையல் போட்டி நடக்கும் போது போட்டியாளர் ஒருவர் பிரபல கடையிலிருந்து…

Read more

Best worker க்கு ஏற்பட்ட worst சம்பவம் – அதிரடி காட்டிய கூகுள்…!!!

சிறந்த பணியாளர் விருது வாங்கிய நபரை கூகுள் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. ட்விட்டரில் மொத்த ஊழியர்களை 10% பேரை பணி நீக்கம்…

Read more

“கொரோனா இங்கிருந்து வந்திருக்கலாம்”…. அமெரிக்க அதிபர் தேர்தலின் வேட்பாளர் நிக்கி ஹாலேவின் ட்விட்….!!!

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் தற்போதிலிருந்தே அதற்காக களமிறங்கும் வேட்பாளர்களுக்கான களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக குடியரசு கட்சியில் டிரம்ப்க்கு எதிராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் ஏற்கனவே கரோலினாவின்…

Read more

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து…. 61 பேர் பலி…. 30 பேரின் நிலை என்ன….? இத்தாலியில் பெரும் சோகம்….!!!!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கியில் வசித்து வந்தனர். சமீபத்தில் நிலநடுக்கத்தினால் பேரழிவை சந்தித்த துருக்கியில் இருந்து இவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு படகில் பயணித்துள்ளனர். இந்த படகு…

Read more

சோதனையில் வெடித்த மோதல்…. பயங்கர துப்பாக்கி சூட்டில்…. பாலஸ்தீனிய வாலிபன் பலி….!!!!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேற்கு கரை பகுதியில் நாப்லஸ் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த தேர்தல் வேட்டையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே…

Read more

“40 கோடி அமெரிக்க டாலர்கள்”…. நிதியுதவி ஒப்பந்தம் மேற்கொள்ள…. உக்ரைன் விரைந்த சவுதி வெளியுறவு மந்திரி….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த போரை தொடங்கிய ரஷ்யாவிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு அந்நாட்டின் மீது ஏராளமான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும் ஆயுதங்களை…

Read more

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு…. விரைந்த எகிப்து வெளியுறவு மந்திரி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இதனால் சுமார் 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்…

Read more

நிலக்கரி சுரங்கத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு…. 4 தொழிலாளர்கள் பலி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் நிலக்கரி சுரங்கத்தை சுற்றி வளைத்துள்ளனர்.…

Read more

“போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருக்கின்றோம்”…. அதிரடி அறிவிப்பில் பாகிஸ்தான் ராணுவம்….!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து…

Read more

உக்ரைனை அடித்து நொறுங்கிய ரஷ்யா!.. கட்டிடங்கள் தரைமட்டமான கோர காட்சி..!!!

உக்ரனை அடித்து நொறுக்கி அடி பணிய வைப்பது, அரசியல் ராணுவத்தின் திறமை மீது அதிபர் புதினுக்கு அபார நம்பிக்கை உள்ளது என அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனின் உள்கட்டமைப்பு இலக்காக கொண்டு ரஷ்யா ஏவுகணை தாக்கல் மேற்கொண்டு…

Read more

திடீரென கொதித்தெழுந்த துருக்கி மக்கள்! மைதானம் முழுக்க பறந்த பொம்மைகள்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் துருக்கியில் மட்டும் 44 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில்…

Read more

2023ல் பெரும் இழப்பு!.. அதானி, அம்பானி, தமனி மும்மூர்த்திகளின் பெரும் வீழ்ச்சி..!!!

நடப்பு ஆண்டில் அதானி, முகேஷ் அம்பானி, ராதாகிஷன் தமனி ஆகிய பில்லியனர்களின் சொத்து மதிப்பு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹிண்டன் பர்க் அறிக்கை எதிரொலியால் கௌதம் அதானி சொத்து மதிப்பில் இதுவரை 80.60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

6 மாசம் லீவு… 4 லட்சம் சம்பளம்… விண்ணப்பிக்கத்தான் ஆளில்லை!

பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஆட்குறைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அடுத்து என்ன செய்வது? எங்க வேலை தேடுவது? என்ற மன உளைச்சல் ஏற்பட்டு வரும் நிலையில் மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம்…

Read more

புதின் தனது நண்பரால் கொல்லப்படுவார்! ஜெலன்ஸ்கி வெளியிட்ட அதிர்ச்சி..!!!!

ரஷ்யா அதிபர் புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஓராண்டை கடந்தும் உக்கரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்றும் நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உக்கரைன்…

Read more

“துருக்கி அரசே ராஜினாமா செய்”…. கால்பந்து ஸ்டேடியத்தில் கோஷமிட்ட துருக்கி மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கத்தினால் அங்கு 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரங்களிலிருந்து இன்னும் அங்குள்ள…

Read more

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவி நிறுத்தம்…. அதிபர் வேட்பாளரான நிக்கி ஹாலேவின் அதிரடி அறிவிப்பு….

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் தற்போதிலிருந்தே அதற்காக களமிறங்கும் வேட்பாளர்களுக்கான களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக குடியரசு கட்சியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் ஏற்கனவே கரோலினாவின் ஆளுநராக இரண்டு…

Read more

உலகில் 2வது மிகப்பெரிய கப்பல்!.. 3200 கிமீ பயணம், இயற்கை சவால்களை தாண்டி வெற்றி..!!!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த நீர் வழி சொகுசு கப்பலான தனது 50 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு திப்ருகார் சென்றடைகிறது. உலகின் மிக நீளமான நீர்வழி கப்பலான எம்.வி.கங்கா விலாஸ் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வரணாசியில் இருந்து பிரதமர்…

Read more

GOOGLEல் தொடரும் பணிநீக்கம்!.. ரோபோக்களையும் விட்டுவைக்காத ஆச்சரியம்..!!!!

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ஊழியர்களை தொடர்ந்து 100 ரோபோக்களையும் பணிநீக்கம் செய்து உள்ளனர். உலகில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி…

Read more

போதைப் பொருள் வழக்கு…. பிரபல ராப் பாடகருக்கு…. கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்….!!!!

அமெரிக்காவில் பிரபல ராப் பாடகர் கோடக் பிளாக் ஆவர். இவர் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை போலீசார் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் காரிலிருந்து 31 ஆக்ஸிகோடான் மாத்திரைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.…

Read more

பேரழிவில் அமெரிக்கா! 1.20 லட்ச மக்களுக்கு நேர்ந்த சோகம்! அதிர்ச்சி தகவல்..!!!

அமெரிக்கா மாகாணத்தை புரட்டி போட்ட பயங்கர பனிப்புயல் காரணமாக 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் வீசி வரும் பயங்கர பனி புயல் அந்த மாகாணத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. குறிப்பாக…

Read more

யுக்தியை பயன்படுத்தி…. புதிய லோகோவை அறிமுகப்படுத்திய நோக்கியா நிறுவனம்….!!!!

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் பழமையான மற்றும் பெருமையான நிறுவனம் நோக்கியா தான். இந்த நிறுவனத்தின் தலைமையிடம் பின்லாந்தில் உள்ளது. தற்போது சீனா மற்றும் ஜப்பான் வெளியிட்டு வரும் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தால் nokia பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நோக்கியா…

Read more

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. விரிசல் விட்டிருந்த கட்டிடங்கள் தரைமட்டமானது….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் நொடிப்பொழுதல் சரிந்து விழுந்துள்ளது. இதனால் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

மீண்டும் தலைப்பு செய்தியாக மாறிய உளவு பலூன்! இந்தியாவின் பக்கத்தில் பறந்த அதிர்ச்சி!

சில நாட்களுக்கு முன்பு சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய பலூன் விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஜனவரி 2022 ஆம் ஆண்டு அன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவிலும் மர்ம…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. கட்டுமான ஊழலில் 184 பேர் கைது…. விசாரணையில் நீதித்துறை….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் நொடிப்பொழுதல் சரிந்து விழுந்துள்ளது. இதனால் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள்…. கண்டுபிடித்த அசத்திய பெரு நாட்டின் ஆய்வாளர்கள்….!!!!

பெருநாட்டில் முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது “இந்த 30 கல்லறைகளும் இன்கா பேரரசுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை ஆகும். மேலும் இதன் மூலம் சான்கே கலாச்சாரத்தை பற்றி நன்கு தெரிந்து…

Read more

நாயுடன் காணாமல் போன…. மலைப்பாதை வீரரின் உடல் மீட்பு…. விசாரணையில் போலீசார்….!!!!

ஸ்காட்லாந்து நாட்டில் கைல் சம்ப்ரூக் என்ற மலைப்ஏறும் வீரர் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தனது நாயுடன் ஹைலேண்ட்ஸ் பகுதிக்கு மலை ஏறுவதற்காக சென்று உள்ளார். அங்கு அவரும் அவருடைய நாயும் எதிர்பாராத விதமாக காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் கடந்த…

Read more

கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு…. வேளாண் கொள்கை குறித்து…. தீவிர ஆலோசனையில் வடகொரிய அதிபர்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி அமெரிக்கா மற்றும் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடுகளை பதற்றமடைய செய்து வருகின்றது. இவ்வாறான போர் பதற்றங்கள் மற்றும் உலக நாடுகளின் தலைமைபடுத்துதல் போன்ற சிக்கலில் இருக்கும் வடகொரியாவிற்கு கொரோனா தொற்று பேரடியாக அமைந்தது. அதன் பின்…

Read more

2 லட்சம் ஆணுறைகளுக்கு மத்தியில்…. பிரம்மாண்ட பேஷன் ஷோ…. காரணம் என்னென்னு பாருங்க….!!!!

இத்தாலி நாட்டில் மிலான் நகரில் நடைபெறும் பேஷன் ஷோ உலக அளவில் பிரபலம் அடைந்தது. மேலும் இது டாப் 4 பேஷன் ஷோகளில் ஒன்றாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மிலான் பேஷன் ஷோ மிலான் நகரில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.…

Read more

மூத்த ஹாலிவுட் நடிகர் கார்டன் பின்செண்ட் காலமனார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

மூத்த நடிகர் கார்டன் பின்செண்ட்(  92_) இன்று காலமானார். இவர்  1964 முதல் நடித்து வருகிறார். மேலும்  Blackhood, Babar the Movie, The old man and the sea, The great seduction உள்ளிட்ட பல படங்களிலும், பல்வேறு…

Read more

கடற்பகுதியில் கவிழ்ந்த அகதிகள் படகு…. 59 பேர் பலி…. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்….!!!!

ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்தை தேடியும் உள்நாட்டு போரில் இருந்து தப்பிப்பதற்கும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்கின்றனர். இவ்வாறு கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் மக்கள் அடிக்கடி விபத்தையும் சந்திக்கின்றனர். இந்த நிலையில் ஆப்பிரிக்காவை…

Read more

புரட்டி எடுக்கும் பனிப்புயல்…. இருளில் தவிக்கும் மக்கள்…. நிலைகுலைந்த அமெரிக்கா….!!!!

புவி வெப்பமயமாதலால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வெப்பம், குளிர், மலை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மோசமான பனிப்புயல் காரணமாக அந்நாட்டில் உள்ள மாகாணங்கள் நிலைகுலைந்துள்ளது. மேலும்…

Read more

மலைப்பாங்கான பகுதியில்…. விழுந்து நொறுங்கிய ஆம்புலன்ஸ் விமானம்…. அமெரிக்காவில் கோர விபத்து….!!!!

அமெரிக்க நாட்டில் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளியை ஏற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி, டாக்டர், நர்ஸ், நோயாளி என மொத்தம் ஐந்து பேர் பயணித்துள்ளனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாகியுள்ளது. இதனால்…

Read more

இதுக்கு மேலே நகர்ந்தால் அவ்வளவுதான்..! சீன கடல் பகுதியில், அமெரிக்காவின் போர் விமானம்.. ஓடஓட விரட்டிய சீனா..!!!

சீன கடல் பகுதியில் பரந்த அமெரிக்க விமானத்தை சீனா விரட்டி அடித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் கடற்படையைச் சேர்ந்த பி-8 ரக விமானம் ஒன்று பறந்துள்ளது. இதனை கவனித்த சீன விமானப்படை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்ததுள்ளது. மேலும் அமெரிக்க…

Read more

கழிப்பறையில் இருந்து வந்த சத்தம்… பயத்தில் அழுத சிறுத்த … அலறி ஓடிய மக்கள்..!!!

இலங்கையில் கழிப்பறையில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இலங்கை மாவட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கி உள்ளது. பிறந்த நாள் 4 மாதங்களே ஆன இந்த சிறுத்தை குட்டி கழிப்பறையில் சிக்கியதை அறிந்த…

Read more

டெல்லி தேநீர் கடையில் ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்..!!!

டெல்லி சாலையோர கடையில் ஜெர்மன் அதிபர் தேநீர் அருந்திய புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால் இந்தியாவில் இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது இந்த பயணத்தில் ஜெர்மனியின் மூத்த…

Read more

உக்ரைனுக்கு ராணுவ டாங்கிகள் கொடுத்த போலாந்து ! கோபத்தின் உச்சத்தில் போலாந்தை கதறவிட்ட புதின்..!!!

உக்கரைனுக்கு போலந்து ராணுவ டாங்கி கொடுத்ததால் ஆத்திரமடைந்த ரஷ்யா கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. உக்கரையின் மீது ரஸ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரில் உக்கரனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்…

Read more

சூரியனை விட 100 மில்லியன் எடை அதிகமான நட்சத்திரங்கள்…. ஆராய்ச்சியாளர்கள் வியந்து போன உண்மை…!!!!

பால்வழி மண்டலத்திற்கு மிக தொலைவில் புதிய விண்மீன் திரளாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப கழகத்தில் உள்ள சில ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் எனும் விண்வெளி தொலைநோக்கி மூலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆராய்ச்சி மிகவும்…

Read more

Other Story