துருக்கி சிரியா நிலநடுக்கம்…. கட்டுமான ஊழலில் 184 பேர் கைது…. விசாரணையில் நீதித்துறை….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் நொடிப்பொழுதல் சரிந்து விழுந்துள்ளது. இதனால் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more