நிலக்கரி சுரங்கத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு…. 4 தொழிலாளர்கள் பலி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் நிலக்கரி சுரங்கத்தை சுற்றி வளைத்துள்ளனர்.…

Read more

Other Story