முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள்…. கண்டுபிடித்த அசத்திய பெரு நாட்டின் ஆய்வாளர்கள்….!!!!
பெருநாட்டில் முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது “இந்த 30 கல்லறைகளும் இன்கா பேரரசுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை ஆகும். மேலும் இதன் மூலம் சான்கே கலாச்சாரத்தை பற்றி நன்கு தெரிந்து…
Read more