அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து…. 61 பேர் பலி…. 30 பேரின் நிலை என்ன….? இத்தாலியில் பெரும் சோகம்….!!!!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கியில் வசித்து வந்தனர். சமீபத்தில் நிலநடுக்கத்தினால் பேரழிவை சந்தித்த துருக்கியில் இருந்து இவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு படகில் பயணித்துள்ளனர். இந்த படகு…

Read more

Other Story