கடற்பகுதியில் கவிழ்ந்த அகதிகள் படகு…. 59 பேர் பலி…. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்….!!!!

ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்தை தேடியும் உள்நாட்டு போரில் இருந்து தப்பிப்பதற்கும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்கின்றனர். இவ்வாறு கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் மக்கள் அடிக்கடி விபத்தையும் சந்திக்கின்றனர். இந்த நிலையில் ஆப்பிரிக்காவை…

Read more

Other Story