உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் ரூ.100 கோடி பரிசு…. யாருக்கு தெரியுமா…? ஆஸ்ரோ டாக் CEO அதிரடி அறிவிப்பு…!!

இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தன்னுடைய யூசர்களுக்கு 100 கோடி பரிசை பகிர்ந்தழிப்பேன் என்று  ஆஸ்ட்ரோ டாக் நிறுவனத்தின் தலைவர் புனித் குப்தா  அறிவித்துள்ளார். ஆஸ்ட்ரோ டாக் மிகப் பிரபலமான ஜோதிடர்களை உள்ளடக்கிய…

Read more

புகைப் பழக்கத்தால் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

உலகம் முழுவதும் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து லான்செட் மருத்துவ ஆய்விதழ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சிகரெட், மதுபானம், உடல் பருமன் மற்றும் HIF ஆகியவற்றால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில்,…

Read more

பாக். ராணுவத்திற்கு கிடைத்த ரகசிய தகவல்…. 7 பயங்கரவாதிகள் சுட்டு கொலை….!!

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகமாகிவிட்டது. இந்த வருடத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 386 பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியாகி உள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கைபர் பக்துன்குவா…

Read more

சீன கட்டிடத்தில் தீ விபத்து…. 26 க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை….!!

சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க நிறுவனம் அமைந்துள்ளது. இந்த ஐந்து மாடி அலுவலகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவத் துவங்கியுள்ளது. இதனால் பணியாளர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள…

Read more

சுற்றுலா வந்த தம்பதி…. மனைவியை 41 முறை கொடூரமாக…. கணவன் கைது….!!

இங்கிலாந்தில் இருந்து துருக்கிக்கு சுற்றுலா சென்ற தம்பதி நேற்று முன்தினம் ஹோட்டல் ஒன்றில் அரை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் ஸ்குருடிரைவரால் 41 முறை தனது மனைவியைக் குத்தி…

Read more

காசா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல்…. தண்ணீரும் ஆக்ஸிஜனும் தடைப்பட்டது…. நிர்வாகம் வேதனை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல்  தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் நேற்று காசா பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே மருத்துவமனைக்கு தேவையான சுகாதார தேவைகள்…

Read more

எரிபொருள் ஆகும் கழிவு நீர்…. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு….!!

கழிவு நீரை எரிபொருளாக்கும் சாதனத்தை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். அசுத்தமான நீர் அல்லது கடல் நீரை சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருளாகவும் சுத்திகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றும் புதிய சாதனத்தை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சூரிய சக்தியால் இயங்கும் இந்த…

Read more

டைனோசர் கால்தடம் கண்டுபிடிப்பு… 140 மில்லியன் பழமை வாய்ந்தது…. நிபுணர்கள் தகவல்….!!

இங்கிலாந்தின் டார்செட் கவுண்டி பகுதியில் பல தீவுகள் அமைந்துள்ளது. அதில் ஒன்று பிரவுன்சீ  தீவு. இந்த தீவில் உள்ள ஒரு பகுதியில் டைனோசரின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சுமார் 140 மில்லியன் வருடம் பழமை வாய்ந்த கால் தடம் என நிபுணர்கள்…

Read more

பனைய கைதியான பாதுகாப்பு வீராங்கனை…. உயிரிழந்ததாக இஸ்ரேல் படை தகவல்….!!

கடந்த மாதம் 7 ஆம்  தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் மேற்கொண்டு 244 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றது. அவர்களில் பாதுகாப்பு பணியில் வீராங்கனையாக செயல்பட்டு வந்த நோவா என்பவரும் ஒருவர். கடந்த திங்கட்கிழமை நோவா…

Read more

கட்டுப்பாட்டை இழந்த விமானம்…. காரில் மோதி விபத்து…. வைரலாகும் காணொளி….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்தில் சிக்கி உள்ளது. மிட்லேண்டில் இருந்து வந்து கொண்டிருந்த அந்த விமானம் அவசரமாக மெக்னியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரியது. அனுமதி கொடுக்கப்பட்டதும் ரன் வேயில்…

Read more

காசா மருத்துவமனைக்குள் நுழைந்த ராணுவம்…. பொதுமக்களுடன் போர் இல்லை…. இஸ்ரேல் அறிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நீடித்து வரும் நிலையில், காசா பகுதியில் மருத்துவமனைகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தைகள் உட்பட பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் மருத்துவமனையில் பதுங்கி…

Read more

போரால் வந்த இன்னல்…. சுடு தண்ணீர் அருகே உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தைகள்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நீடித்து வரும் நிலையில், காசா பகுதியில் மருத்துவமனைகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று பச்சிளம் குழந்தைகள் இறந்ததாக…

Read more

மின்சாரம் இல்லாமல் துயரம்…. 179 சடலங்களை மருத்துவமனையில் புதைத்துள்ளோம்…. காசா மருத்துவமனை தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே காசாவுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரமும் தடைப்பட்டது. இதனால் அங்குள்ள…

Read more

சர்க்கஸில் இருந்து தப்பித்த சிங்கம்…. இத்தாலியில் நகர்வலம் வந்த காட்சி….!!

இத்தாலி ரோம் நகரில் செயல்பட்டு வரும் ரோனி ரோலர் என்ற சர்க்கஸில் இருந்து கிம்பா என்ற சிங்கம் தப்பித்து குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் காணொளியாக பதிவு செய்ததோடு இது குறித்த தகவலையும் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். Italian…

Read more

உணவகத்தில் இப்படி ஒரு டிராமா…. ஷாக்கான உரிமையாளர்…. பணம் போச்சே….!!

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பார்ன் பகுதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றுக்கு பிரிட்டிஷ் பெண் ஒருவர் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் சாப்பிட்ட உணவில் தலைமுடி இருந்துள்ளது. இதனால் அந்த பெண் தகராறில் ஈடுபட்டு தான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுள்ளார். அதன்…

Read more

இஸ்ரேல் இதை செய்தால்…. 70 பேரை விடுதலை செய்ய தயார்…. ஹமாஸ் அமைப்பு நிபந்தனை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு 244 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களை விடுதலை செய்ய…

Read more

ரோட்டுல பட்டாசு வெடிக்காதீங்க…. சமூக ஆர்வலர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

மும்பையில் உள்ள கண்ணம்வார் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரான பிரீத்தி. இவர் நேற்று தீபாவளியன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுவர்கள் மற்றும் 30 வயது உடைய நபர் ஒருவர் இனைந்து பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த ப்ரீத்தி சாலையில்…

Read more

ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும்…. “1 குழந்தை மரணம்” உலக சுகாதார தலைவர் வேதனை….!!

காஸாவில் நடந்து வரும் மோதலையடுத்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், போரின் தாக்கம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். காயம்பட்டவர்களுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுவதாக கவலையளிக்கும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன, இது அப்பகுதியில்…

Read more

“14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கம்” அவசரநிலை பிரகடனம் அறிவித்த ஐஸ்லாந்து அரசு…!!

அவசரநிலை பிரகடனம்: ஐஸ்லாந்து தொடர்ச்சியான வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசு அறிவித்தது. இருப்பிடம் மற்றும் காரணம்:நில அதிர்வு செயல்பாடு கிரிண்டாவிக் வடக்கே சுந்த்ஞ்சுகாகிகரைச் சுற்றி குவிந்துள்ளது, இது எரிமலை வெடிப்பின் தொடக்கத்தைக் குறிக்கலாம். அதிகாரப்பூர்வ…

Read more

“வீசிய வலையில் மாட்டிய மீன்” ரூ7,00,00,000-க்கு விற்பனை…. ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர்…!!

பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த மீனவர் இப்ராஹிம் ஹைடாரி என்பவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் அந்தஸ்துக்கு முன்னேறியுள்ளார். அரேபிய கடலில் அவர் சமீபத்தில் மீன் பிடிக்க சென்ற போது அவருக்கு  அரிய தங்க மீன்கள் கிடைத்தன, “சோவா” என்று அழைக்கப்படும் அந்த மீன்கள்…

Read more

இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை…. பயத்தில் கொன்றதாக குற்றவாளி வாக்குமூலம்….!!

அமெரிக்காவில் இந்திய மாணவரான தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வருண் என்பவர் 2022 ஆம் ஆண்டு முதுகலை படிப்பில் சேர்ந்துள்ளார். வருண் ஜிம் போவதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கம் போல் ஜிம்முக்கு சென்ற நிலையில் அங்கு வந்த ஜார்டன் என்ற நபர் வருணை …

Read more

வெறுப்புக்கு இந்த உலகில் இடம் இல்லை – ஐநா பொதுச்சபை தலைவர்

உலகம் முழுவதிலும் வெறுப்பு ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐநா பொது சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில் “கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் வெறுப்பு உணர்வும் குற்றங்களும் அதிகரித்துள்ளது.…

Read more

பாலஸ்தீனியர்கள் வேலை பார்க்க முடியாது…. 1 லட்சம் இந்தியர்கள் வேணும்…. இஸ்ரேலின் தேவை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இருதரப்புகளுக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பாலஸ்தீனியர்கள் என்று கூறலாம். இதனிடையே இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் 90…

Read more

ஒரே புகைமூட்டமா இருக்கே…. நாசா வெளியிட்ட இந்தியாவின் புகைப்படம்….!!

நாசாவின் சாட்டிலைட் வெளியிட்ட வட இந்தியாவின் புகைப்படம், புகை மூட்டமாக காட்சியளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகரில் காற்று மாசுபாடு என்பது பேரழிவின் உச்சமென்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் இடையே காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்…

Read more

டிக்-டாக் பிரபலம் அகால மரணம்…. அறுவை சிகிச்சையால் நேர்ந்த சோகம்..!!

பிரேசிலைச் சேர்ந்த டிக்-டாக் influencer லுவானா ஆன்ட்ரே (29) உடல் அழகிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது உயிரிழந்தார். உ Fitness freakஆன லுவானாவுக்கு கால் மூட்டில் அதிகப்படியான கொழுப்பு இருந்துள்ளது. அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோதே 4…

Read more

இஸ்ரேல்மாஸ் போரை தடுக்கணும்…. பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் உரையாடல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 33 வது நாளாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரினால் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதை வலியுறுத்தி போர் நிறுத்த அழைப்பை உலக நாடுகள்…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் போர்…. 11,000 கடந்த பலி எண்ணிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் ஏழாம் தேதி தொடங்கி இன்றுவரை 32 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக போர் நிறுத்த தீர்மானத்திற்கு…

Read more

இந்த கிராமத்துக்கு போன ரூ.2500000…. ஆனா இத நீங்க பண்ணனும்….!!

இத்தாலி நாட்டில் உள்ள கலாப்ரியா என்ற கிராமம் கடலோர அழகுக்கும் மழை நிலப்பரப்புகளுக்கும் பெயர் பெற்றதாகும். ஆனால் சில வருடங்களாக இந்த கிராமத்தில் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு தீர்வு காண நினைத்த கலாப்ரியா நிர்வாகம் புதிய திட்டம்…

Read more

மனைவியின் பிறந்தநாளை மறந்துவிட்டால்…. கணவருக்கு என்ன தண்டனை தெரியுமா…? விசித்திரமான சட்டம்…!!!

பசிபிக் பெருங்கடலின் பாலினேசிய பகுதியில் உள்ள சமோவாவில் ஒரு விசித்திரமான சட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் பிறந்தநாளை மறக்கும் கணவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, சமோவாவில், கணவர்களின் இந்த மறதிக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். சமோவாவில்,…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்…. 2500 இலக்குகள் தகர்ப்பு…. இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் இன்று வரை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நேருக்கு நேர் நடக்கும் போரில் பயங்கரவாதிகளை அளித்து வருகிறோம். வான்…

Read more

சற்றுமுன்; 157 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் நேற்று இரவு சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் பல கட்டடங்கள் இடிபாடுகளில் சிக்கி…

Read more

பாம்போடு பார்ட்டி கொண்டாடிய யூடியூபர்….! எதற்காக தெரியுமா…? அதிரவைக்கும் காரணம்…!!

நொய்டாவில் பாம்பு விஷத்துடன் ரகசிய பார்ட்டிகளை நடத்தி வந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளளனர். மேலும் காவல்துறையினர் அந்த பார்ட்டியில் உள்ள 9 பாம்புகளை பறிமுதல் செய்தனர். ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த…

Read more

பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு…. எந்த நாடு Best…. இந்தியாவுக்கு எத்தனாவது இடம்….!!

பணி புரியும் இடத்தில் ஊழியர்களின் பனி பாதுகாப்பு, மகிழ்ச்சியான மனநிலையை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய தரவரிசை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நியூயார்க்கின் மெக்கன்சி சுகாதார மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 30 நாடுகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்றனர்.…

Read more

அவங்க பிடியில் 241 பேர் இருக்காங்க…. இஸ்ரேல் வெளியிட்டு அறிவிப்பு….!!

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கண்டதோடு அத்துமீறி உள்ளே நுழைந்து கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் சுட்டுக்கொலை செய்தனர். அதோடு அவர்கள் 210 பேரை பனைய கைதிகளாக அழைத்துச் சென்றதாகவும்…

Read more

ரொம்ப கம்மியான சம்பளம்…. 70 மணி நேரம் வேலை பார்க்க சொல்வதில் நியாயமில்லை…!!

40 மணி நேரத்திற்கான ஊதியத்தை வழங்கிவிட்டு 70 மணி நேரம் வேலை பார்க்க சொல்வதில் நியாயம் இல்லை என cult.fit சிஇஓ முகேஷ் பன்சால் தெரிவித்துள்ளார். வேலைக்கு செல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனக் கூறிய பன்சால், ஒரு மனிதனுக்கு முதலில்…

Read more

மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து…. 27 பேர் பலி…. ஈரானில் சோகம்….!!

ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்துள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட இந்த தீ…

Read more

28 வது நாள் போர்…. 10,000-த்தை கடந்த பலி எண்ணிக்கை….!!

கடந்த மாதம் ஏழாம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் 28 நாட்களாக இன்று வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை குறி வைத்து காசா மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. வான் வழியாகவும் கடல் மார்க்கமாகவும்…

Read more

காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேல்…. பைகளில் தான் அனுப்புவோம்…. ஹமாஸ் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 28 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதில் சமீப நாட்களாக தரைவழி தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் காசா பகுதியை சுற்றி வளைத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறுகையில் காசா பகுதியை…

Read more

அடேங்கப்பா! ஒரு ஓவியம் ரூ.1,000 கோடியா?…. அப்படி என்னப்பா இருக்கு இதுல…???

உலகப் புகழ்பெற்ற பாப்லோ பிகாசோவின் ஓவியம் ஒன்று ஆயிரம் கோடிக்கு மேல் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க் நகரில் நவம்பர் எட்டாம் தேதி உலகின் தலைசிறந்த பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்பட உள்ளன. இதில் பிகாசோவின் ஓவியம்…

Read more

காஸாவில் இந்திய வம்சாவளி ராணுவ வீரர் மரணம்…. சோகம்…!!

காஸாவில் நடந்த போரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் ஹலேல் சாலமன் (20) உயிரிழந்தார். ‘மினி இந்தியா’ என அழைக்கப்படுகிற தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனாவைச் சேர்ந்த அவர், இஸ்ரேலுக்காக காஸா போர்முனையில் நின்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று…

Read more

அகதிகள் முகாமில் தாக்குதல்…. இது போர் குற்றம்…. இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு….!!

இஸ்ரேலின் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட்களை வீசி போரை தொடங்கி வைத்தனர். அந்தப் போரானது இன்று வரை 27 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பினர்க்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் 9000 கடந்து விட்டது. இந்நிலையில் சர்வதேச…

Read more

1000 கோடி ரூபாய்க்கு ஒரு ஓவியம்….? ஏலம் விடும் நிகழ்ச்சி….!!

அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கில் இந்த மாதம் 8 ஆம் தேதி தலைசிறந்த ஓவியங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதில் ஏராளமான ஓவியர்கள் தங்களின் படைப்புகளை ஏலம் விட உள்ளனர். அவ்வகையில் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோவின் ஓவியம் ஒன்றும்…

Read more

“பன்றியின் இதயம்” பொருத்தி 40 நாள் வாழ்க்கை…. உயிரிழந்த நபர்….!!

அமெரிக்காவில் உள்ள மேரி லேண்ட் நகரை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது இதயம் செயலிழந்ததால் மேரி லேண்ட் மருத்துவமனையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் இவருக்கு பொருத்தப்பட்டது. பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு 40 நாட்கள் அவர் நன்றாக…

Read more

கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்…. பயங்கரவாதிகளின் அட்டூழியம்…. 37 பேர் உயிரிழப்பு….!!

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பயங்கரவாத இயக்கமான போகோஹராம் அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டத்தின் குரோகயேயா கிராமத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.…

Read more

ஆர்டர் பண்ணது மில்க் ஷேக்…. டெலிவரி பண்ணது சிறுநீர்…. குடித்த வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி….!!

அமெரிக்காவை சேர்ந்த கேலப் வுட் என்பவர் ஆன்லைனில் உணவும் மில்க் ஷேக் ஆர்டர் செய்துள்ளார். அவரது ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு மில்க் ஷேக் குடிக்க தொடங்கியுள்ளார். ஆனால் அதன் சுவை வித்தியாசமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த…

Read more

தினமும் சவப்பெட்டிக்குள் படுத்து உறங்கும் இளம்பெண்…. அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?…. வைரலாகும் வீடியோ……!!!

லிஸ் என்ற பெண் ஒருவர் தன்னுடைய படுக்கை அறையில் ஆறு அடி நீளம் கொண்ட சவப்பெட்டி ஒன்றை மெத்தைக்கு பதிலாக பயன்படுத்தி அதில் தூங்குகின்றார். அந்த சவப்பெட்டிக்குள் படுத்து உறங்குவதை குறித்து அந்த பெண் விளக்கம் அளித்துள்ள நிலையில், தினம் தோறும்…

Read more

மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சாப்பிடும்போது காத்திருந்த அதிர்ச்சி…. நடந்தது என்ன..??

அமெரிக்காவின் உட்டாவில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்தது. கேலப் ஊட்ஸ் என்பவர் சமீபத்தில் GrubHub செயலியில் இருந்து ஒரு மில்க் ஷேக் மற்றும் பிரஞ்சு பிரைஸ் நொறுக்குத் தீனியை ஆர்டர் செய்துள்ளார். தொடர்ந்து அவருக்கு டெலிவரி ஊழியர் வந்து பார்சலை…

Read more

“பூனைகளை பிடிக்கும்” உடலில் பல மாற்றங்கள்….. மனித பூனையாக மாறிப்போன இளம்பெண்….!!

இத்தாலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பூனையாக மாற்றிக்கொள்ள விரும்பிய சம்பவம் இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.  Ciara Dell’Abate’s Aspiration: Aydin Mod என்றும் அழைக்கப்படும் Chiara Dell’Abate என்ற 22 வயதான இத்தாலியப் பெண், உடல் மாற்றங்கள் மூலம்…

Read more

2 குழந்தைகள் உட்பட 9 பேர்…. தூக்கத்திலேயே சுட்டு கொலை…. ரஷ்யா மீது குற்றச்சாட்டு….!!

உக்ரைனில் ரஷ்யாவால் அபகரிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 9 பேர் தூக்கத்திலேயே சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்துள்ளனர். உக்ரைனை சேர்ந்த அந்த 9 பேரில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக…

Read more

அளவுக்கு அதிகமான பயணிகள்…. படகு கவிழ்ந்து விபத்து…. 18 பேர் பலி….!!

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கரீம் லாமிடோ மாவட்டத்தில் உள்ள ஆற்றில் படகு ஒன்று நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்தது. அந்த படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்ததால் திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்தது. இதில் பயணிகள் அனைவரும் தண்ணீரில்…

Read more

Other Story