உலகப் புகழ்பெற்ற பாப்லோ பிகாசோவின் ஓவியம் ஒன்று ஆயிரம் கோடிக்கு மேல் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க் நகரில் நவம்பர் எட்டாம் தேதி உலகின் தலைசிறந்த பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்பட உள்ளன. இதில் பிகாசோவின் ஓவியம் ஆயிரம் கோடிக்கும், ஆப்பிரிக்க அமெரிக்க ஓவியரான ஜீன் மைக்கேல் பாஸ்குயட், 1982 ஆம் ஆண்டு வரைந்த எட்டு அடி உயரம் உள்ள ஓவியம் 499 ரூபாய்க்கும் ஏழாம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடேங்கப்பா! ஒரு ஓவியம் ரூ.1,000 கோடியா?…. அப்படி என்னப்பா இருக்கு இதுல…???
Related Posts
இனி அசுர வேகம்..! உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம்…. 5ஜி-யை விட 20 மடங்கு அதிக வேகம்…!!!
ஆறாவது தலைமுறை (6ஜி) இணைய இணைப்பை வழங்குவதில் பல நாடுகள் பரிசோதனை செய்து வரும் நேரத்தில், ஜப்பான் ஒரு முக்கிய தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உலகின் முதல் 6ஜி சாதனத்தை அந்நாடு வெளியிட்டது. ஜப்பானில் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக…
Read moreபயங்கரம்…! பட்டப்பகலில் சாலையில் நடந்த கொடூர கொலை…. பகீர் வீடியோவால் அதிர்ந்துபோன எலான் மஸ்க்…!!!
அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் பகுதியில் ஸ்டீவன் ஆண்டர்சன் (64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் எடுப்பதற்காக சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த கார் ஒன்று அவரின் மீது மோதியது. இருப்பினும் மீண்டும் அந்த கார் பின் நோக்கி…
Read more