உலகப் புகழ்பெற்ற பாப்லோ பிகாசோவின் ஓவியம் ஒன்று ஆயிரம் கோடிக்கு மேல் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க் நகரில் நவம்பர் எட்டாம் தேதி உலகின் தலைசிறந்த பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்பட உள்ளன. இதில் பிகாசோவின் ஓவியம் ஆயிரம் கோடிக்கும், ஆப்பிரிக்க அமெரிக்க ஓவியரான ஜீன் மைக்கேல் பாஸ்குயட், 1982 ஆம் ஆண்டு வரைந்த எட்டு அடி உயரம் உள்ள ஓவியம் 499 ரூபாய்க்கும் ஏழாம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.