இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கண்டதோடு அத்துமீறி உள்ளே நுழைந்து கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் சுட்டுக்கொலை செய்தனர். அதோடு அவர்கள் 210 பேரை பனைய கைதிகளாக அழைத்துச் சென்றதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இஸ்ரேலின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி இன்று கூறும்போது ஹமாஸ் பயங்கரவாதிகளின் பிடியில் 241 இஸ்ரேல் நாட்டினர் பணய கைதிகளாக இருப்பதாக கூறியுள்ளார்.