இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் இன்று வரை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நேருக்கு நேர் நடக்கும் போரில் பயங்கரவாதிகளை அளித்து வருகிறோம்.

வான் தாக்குதல்களால் ஹமாஸ் அமைப்பின் பல்வேறு இலக்கங்கள், ஆயுத கிடங்குகள் போன்றவற்றை அழிக்கும் பணி தொடர்ந்து வருகிறது. இதுவரை 2500க்கும் அதிகமான பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தகர்த்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.