ஆத்தாடி…. புலி கூட வாக்கிங்கா….? வைரலான காணொளி…. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் நாய்க்குட்டியை வாக்கிங் அழைத்து செல்வது போல் புலியை சங்கிலியால் கட்டி சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த புலி சாலையில் செல்லும் வாகனங்களை தாக்குவதற்காக குதிக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் அந்த நபர் சங்கிலியை…

Read more

ஆப்கான் தலைநகரில் குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி….!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

Read more

பூனைகளின் இறைச்சியை ஒரு வாரம் பதப்படுத்தி விற்பனை… காரணம் கேட்டு அதிர்ந்து போன விலங்கு நல ஆர்வலர்கள்…!!

சீனாவில் இறைச்சிக்கு பயன்படுத்த லாரிகளில் சுமார் 1000 பூனைகள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜங்ஜியாகங்க் மாகாணத்தில் இறைச்சிக்காக பூனைகள் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் விலங்கு நல ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக ஆய்வு நடத்தி…

Read more

காதலுக்கு கண்கள் இல்லை மானே…. காதலனுக்காக எல்லை தாண்டி வந்த காதலி..!!

பங்களாதேஷ் பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். திரிபுராவின் தர்மநகர் உட்பிரிவில் உள்ள ஃபுல்பாரியில் வசிக்கும் நூர் ஜலால் என்பவர் ஆயுர்வேத பயிற்சி செய்கிறார். இவர் பங்களாதேசத்தில் உள்ள மவுல்வி பஜாருக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.…

Read more

ஆசிரியையின் கேவலமான செயல்…. மாணவனுக்கு அனுப்பிய புகைப்படங்கள்…. கைது செய்த போலீஸ்….!!

அமெரிக்காவின் மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை ரிக்கி லின் லாப்லின். இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் இவரது நிர்வாண படங்களை அதே பள்ளியில் பயின்று வந்த 16 வயது மாணவனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த…

Read more

இஸ்ரேல் நகரம் மீது தாக்குதல்…. சைரனால் மக்கள் தப்பினர்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி போர் மூண்டது. அந்த போரானது இன்று வரை 21 நாட்களாக நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இதுவரை 8,000 த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இஸ்ரேலின்…

Read more

பயங்கரவாதிகள் அட்டுழியம்…. 26 பேர் கொலை…. காங்கோவில் கொடூரம்….!!

காங்கோ நாட்டின் கிழக்கு மாகாணமான கிணு பகுதியில் நாசக்கார செயல்களில் பயங்கரவாதிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள வளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனி அரசாங்கமே நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் சிலர் ஒய்சா என்னும் கிராமத்திற்குள் நுழைந்து திடீர் தாக்குதலை…

Read more

முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை… கத்தார் தீர்ப்பால் அதிர்ந்த இந்தியா….!!

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்ததாக எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு…

Read more

ஹமாஸ் அமைப்பினர் கோழைகள்…. ஜோ பைடன் காட்டம்….!!

இஸ்ரேல் ஹமாஸிடையே 20 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்கி வருவதால் இதுவரை 8000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்கள் ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனியர்களுக்கு பின்னால்…

Read more

#BREAKING: இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் தளபதி உயிரிழப்பு…!!

இஸ்ரேல் உடைய பாதுகாப்பு படை ஹமாஸ் அமைப்பின் தளபதி ஹசன் அல்-அப்துல்லாவை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.  ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், அவர்களின் இருப்பிடங்கள், அவர்களின் அலுவலகங்கள் என குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் வடக்கு…

Read more

ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொலை; இஸ்ரேல் அறிவிப்பு.!!!

ஹமாஸ் அமைப்பின் தலைவர் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. வான்வழி துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.  வடக்கு பகுதியில் தளபதியான ஹாசன் அல் அப்துல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

Read more

#BREAKING: கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை…!

கத்தார் நாட்டில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் நீதிமன்றம். 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம்,  நீர் மூழ்கி…

Read more

WhatsApp மெசேஜ்ஸை கூச்சமே இல்லாம வதந்தி பரப்புறாங்க; டென்ஷன் ஆன C.M ஸ்டாலின்..!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  போற போக்குல யார் மேல வேணும்னாலும் அவதூற பரப்பலாம். என்ன பொய் வேணும்னாலும் சொல்லலாம். எதுக்கும் ஆதாரம் வேண்டாம். பொய் பேசுறோம் எண்கின்ற கூச்சமே…

Read more

#IsraelPalestineWar:காசாவுக்கு நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்….!!

காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் டாங்கிகளை வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர்  20 ஆவது நாளாக நடந்து வரும் நிலையில் அடுத்த  கட்ட போருக்க்கு தயாரான இஸ்ரேல் வடக்கு காசாவில் இஸ்ரேல்…

Read more

#IsraelPalestineWar: காசாக்குள் நுழைந்த இஸ்ரேல் டாங்கிகள்….!!

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக தாக்குதல் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் உடைய டங்குகள் தாக்குதலை நடத்த தொடங்கி இருப்பதாக அங்கிருந்து வரக்கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.  இஸ்ரேல் ராணுவம் தங்களுடைய பதில் தாக்குதலை தொடங்கி இருப்பதாக…

Read more

வானிலிருந்து கொட்டிய பணமழை…. பைகளில் அள்ளிச்சென்ற மக்கள்…. பரபரப்பு…!!

செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கமில் பார்டோசெக் என்பவர் ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கமில் பார்டோஷேக் மக்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை…

Read more

ஹமாஸ் – இஸ்ரேல் போர் எதிரொலி…. விமான சேவைகள் ரத்து…. ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 20 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதலால் இதுவரை 8,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய…

Read more

அடடே சூப்பர்…. மாணவர்கள் இடையே தேசபக்தியை வளர்க்க சீனாவில் புதிய சட்டம்….!!!

சீனாவில் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் தேசபக்தியை வளர்க்க வடிவமைக்கப்பட்ட தேச பக்தி கல்வி சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் அவளுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

பிரெஞ்ச் ப்ரைஸ் பாக்ஸில் சிகரெட்…. அதிர்ந்து போன பெண்…. வெளியிட்ட புகைப்படம்….!!

இங்கிலாந்தை சேர்ந்த Gemma என்ற பெண் தனது மகனுக்காக மேக் டொனால்டில் இருந்து பிரெஞ்ச் ப்ரைஸ் வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து குழந்தைக்கு கொடுக்க பிரித்துப் பார்த்தபோது அதனுள் சிகரெட் துண்டும் சாம்பலும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த Gemma புகாரளிக்க மெக்…

Read more

விடுதலை பண்ணுங்க…. உதவி பொருட்களுக்கு அனுமதி கொடுங்க…. போப் பிரான்சிஸ் வேண்டுகோள்….!!

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனியா இஸ்லாமிய ஜிகாத் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 1400 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில் 200 பேர் பணய கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதனிடையே பல நாடுகளின் பேச்சு வார்த்தையை…

Read more

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்…. 24 மணி நேரத்தில் 704 பேர் பலி…. பாலஸ்தீன அதிகாரிகள் தகவல்….!!

ஹமாஸ் இஸ்ரேல் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 19 நாளாக போர் நீடித்து வருகிறது. நேற்று இஸ்ரேல் தரப்பிலிருந்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் மேற்கொண்ட…

Read more

இன்ஜினை அணைக்க முயன்ற பயணி…. நடுவானில் விமானத்தில் சிக்கல்…. போலீஸ் விசாரணை….!!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து பிரான்சிஸ்கோ நோக்கி அலஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 84 பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில்  நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் தீயணைப்பானின் கைப்பிடியை இழுத்து விமான இன்ஜினை அணைக்க முயற்சித்துள்ளார். இதனால்…

Read more

அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்பு…. 5 சடலங்கள் கண்டெடுப்பு…. போலீஸ் விசாரணை….!!

கனடாவில் உள்ள சால்ட் மேரி பகுதியை சேர்ந்த காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பில் குடியிருப்பு பகுதி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அடுத்த பத்தாவது…

Read more

அமைதியான வாழ்க்கைக்கு இதை செய்யுங்கள்…. நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம்…. இஸ்ரேல் ராணுவம் உறுதி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கி இன்று வரை 19 நாளாக போர் நீதித்து வருகிறது. இந்த போரில் அப்பாவி மக்களும் பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி…

Read more

வடக்கில் இருந்து தெற்குக்கு போங்க…. காசா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 19 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை காசா முனை மீது தொடங்க தயாராக உள்ளது. இதனால் காசாவின் எல்லை பகுதியில் தங்கள்…

Read more

பீர் டேங்கில் சிறுநீர்…. ஊழியர் செய்த செயல்…. சீன நிறுவனத்தின் காணொளி….!!

சீனாவின் டிசிங்டாவோ நிறுவனம் தான் அந்நாட்டின் மிகப்பெரிய பீர் நிறுவனம் ஆகும். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பீர் டேங்கில் சிறுநீர் கழிக்கும் காணொளி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நிறுவனம் சார்பில்…

Read more

24 மணி நேரத்தில் 117 குழந்தைகள்…. இஸ்ரேலின் தாக்குதலால் பலி – காசா சுகாதார அமைச்சகம்

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி போர் தொடங்கியது. இன்று வரை 18 நாட்களாக இரண்டு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் காசாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.…

Read more

பனையக் கைதிகளை கொண்டு வாங்க…. 8 லட்சமும் 1 வீடும் சன்மானம்…. பயங்கரவாதிகளுக்கு ஹமாஸ் அறிவிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கி இன்றுவரை 18 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தரப்பில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்புடைய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இஸ்ரேலில் இருந்து பணய…

Read more

காசாவில் சிசுக்களின் உயிர்கள்…. கவலையில் மருத்துவர்கள்…..!!!!

காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களை அடுத்து காசா பகுதியில் நிலைமை மிகவும் பரிதாபமாக மாறி உள்ளது. இந்த தாக்குதல்களில் 2055 குழந்தைகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா மருத்துவமனைகளில் உள்ள இன்குபேட்டர்களில் உள்ள குழந்தைகள் குறித்து அங்குள்ள மருத்துவர்கள்…

Read more

இவர்களுக்கு இலங்கை செல்ல விசா தேவையில்லை…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தியா , சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே விசா தேவை இல்லை. சோதனை முயற்சியாக மார்ச் 31 வரை…

Read more

இனி ஈசியா வரலாம்…. விசா தேவையில்லை…. இலங்கை அறிவிப்பு….!!

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப விசா தேவைப்படும். சில நாடுகளுக்கு செல்ல மிக எளிதாக விசா கிடைத்துவிடும். சில நாடுகளில் விசா கிடைப்பது கடுமையாக இருக்கும். இந்நிலையில் இலங்கை செல்ல இந்தியர்களுக்கு…

Read more

320 இடங்களில் வான்வழி தாக்குதல்…. இஸ்ரேல் அதிரடி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 18 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீன ஜிகாத் மற்றும் ஹமாஸ் அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் காசாவில் 320 இடங்களில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதன்படி கண்காணிப்பு…

Read more

பயணிகள் ரயிலில் மோதிய சரக்கு ரயில்…. 20 பேர் பலி….!!

வங்காளதேச நாட்டில் உள்ள பைரப் ரயில் நிலையத்திலிருந்து டக்கா நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்டது. ரயில் புறப்பட்டு சில நிமிடங்களில் அடுத்த தண்டவாளத்திற்கு செல்ல பாதையில் டிராக் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ட்ராக் மாற்றத்தில் ரயில்…

Read more

30 வருடம் வீட்டு வேலை பார்த்த தாய்…. வென்று காட்டிய மகன்…. விமானத்தில் கிடைத்த சர்ப்ரைஸ்….!!

லெபனான் நாட்டில் 30 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வந்த எத்தியோப்பியா நாட்டுப் பெண்ணின் மகன் தனது விடா முயற்சியால் விமானப்பணி பெற்றுள்ளார். இந்நிலையில் தனது தாய் செல்லும் விமானத்தில் விமானியாக வந்த அவர் பூ கொடுத்து தாயை வரவேற்று அந்தப்…

Read more

போரை நிறுத்தணும்…. பைடனுடன் போப் ஆண்டவர் உரையாடல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும் 4500 பாலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போப் ஆண்டவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன்…

Read more

#BREAKING; கொடூர ரயில் விபத்து… 13 பேர் பலி பலி…!!

வங்கதேச தலைநகர் தாகா அருகே பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கிஷெர்கஞ்ச் என்ற இடத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 10க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில்,  100க்கும் அதிகமானோர் விபத்தில் சிக்கி உள்ளனர்.…

Read more

#IsraelPalestineConflict; கிருமிநாசினி இல்லை… சமையல் வினிகரை பயன்படுத்தும் பாலஸ்தீனியர்கள்…!!

காசாவில் கடந்த 16 நாட்களில் நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் 14,000 குழந்தைகளும் பெண்களும் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,  அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு மருத்துவ உதவிகளோ,  மருத்துவர்கள் உரிய எண்ணிக்கையில் இல்ல. மிகவும்…

Read more

#SavetheChildren: 50,000 கர்ப்பிணிகள்… 10,00,000 குழந்தைகள்… உயிருக்காக போராடும் பாலஸ்தீனியர்கள்…!!!

இந்த நூற்றாண்டின் வருந்தத்தக்கக்கூடிய ஒரு நிகழ்வு காசா பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது.  மனித உரிமை மீறலின் உச்சகட்டம் நடந்து கொண்டிருப்பதாக ”SavetheChildren” என்ற தன்னார்வ அமைப்பு தற்போது கூறியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர்களுக்கு உத்தரவாதம் இன்றி வாழ்ந்து வருவதாகவும், …

Read more

#SavetheChildren: காசாவில் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்…!!

காசாவில் 10 லட்சம் குழந்தைகள் உயிருக்கு உத்திரவாதமின்றி இருப்பதாக ”Save the Children” தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. 50,000 கர்ப்பிணிகள் போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிக்கிறார்கள்  என தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைகள் சரிவர கிடைக்காததால் நூற்றுக்கணக்கான குழந்தைகள்…

Read more

#IsraelPalestineConflict: காசா எல்லையில் ஹமாஸ் தாக்குதல்… இஸ்ரேல் ராணுவ வீரர் பலி…!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 17வது நாளை எட்டி வரும் நிலையில் காசா நகரத்தில் வடக்கு பகுதியில் குறிப்பாக ஹமாஸ்  மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினருடைய நிலைகள்,  அவருடைய ஆயுத கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.…

Read more

#IsraelPalestineConflict: காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்….!!

காசாவில் ஒரே நாளில் 320 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புகளின் பயிற்சி மையங்கள், சுரங்கப்பாதைகள்,  தலைமை இடங்கள் ஆகியவையும் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. மனிதாபிமான…

Read more

ஹமாஸ் அமைப்பின் கொடூர தந்திரம்…. கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள்…. இஸ்ரேல் குற்றச்சாட்டு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது ஏழாம் தேதி ஏராளமான ராக்கெட் குண்டுகளை வீசியும் அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து பலரை தாக்கியும்…

Read more

பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் பலி…. ரஷ்யாவுக்கு ஸெலென்ஸ்கி கண்டனம்….!!

உக்ரைனின் காா்கிவ் நகரில் இருந்த தனியார் அஞ்சல் மற்றும் கொரியர் அலுவலகத்தின் மீது கடந்த சனிக்கிழமை ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த அலுவலகத்தில்…

Read more

எகிப்து மீது தாக்குதல்…. தவறுதலாக நடந்து விட்டது…. இஸ்ரேல் வருத்தம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 17 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்புக்கும் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இருவரும் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டும் போரிட்டு வருகின்றனர். இதில் இஸ்ரேல்…

Read more

லெபனான் பேரழிவை சந்திக்கும்…. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 17 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரானும் ஆதரவாக செயல்படுகிறது. இந்நிலையில் ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் இருமுனை போரை…

Read more

தமிழருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்…. மாதம் மாதம் ரூ.5.5 லட்சம் கிடைக்கும்….. அதிர்ஷ்டம் அடிச்சிருச்சிப்பா…!!!

தமிழ்நாட்டின் ஆம்பூரை சேர்ந்த ஐடி ஊழியருக்கு ஐக்கிய அமீரகத்தின் அதிர்ஷ்ட குலுக்கலில் ஜாக்பாட் அடித்துள்ளது. அதன்படி, அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ5.5 லட்சம் என்ற அதிர்ஷ்ட மழையில் நனையப் போகிறார். ஆம்பூரை சேர்ந்த மகேஷ்குமார் நடராஜன் (49) என்ற…

Read more

கடற்கரையில் இறந்த கடற்கன்னியா…? ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன…? நீடிக்கும் மர்மம்..!!

பொதுவாக கடற்கன்னிகள் போன்ற உயிரினம் இருப்பதாகவும் மனிதர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவுகிறது என்ற எண்ணம் அதிகமாக இருந்து வருகிறது. கடலுக்கு அடியில் புதைந்துள்ள ரகசியங்கள் படிப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரசியமாக இருந்தாலும் கடற்கன்னிகள்  குறித்து நாம் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்பொழுது…

Read more

ஹிஜாப் விவகார கஸ்டடி மரணம்…. செய்தி வெளியிட்ட பெண் நிருபர்கள்…. ஏழு வருடம் சிறை தண்டனை….!!

ஈரானில் கடந்த 2022 ஆம் வருடம் ஹிஜாப் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கஸ்டடியில் இருந்த போது உயிரிழந்த பெண் மாஷா அமினி. இவர் மரணம் குறித்து செய்து வெளியிட்ட இரண்டு பெண் நிருபர்கள் தான் அந்நாட்டில் போராட்டம் வெடிக்க காரணம்…

Read more

காசா மருத்துவமனை தாக்குதல் விவகாரம்…. அமெரிக்கா காரணமாக இருக்கலாம் – ரஷ்யா எம்பி

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளும் ஆதரவாக இருக்கிறது. இதனிடையே காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல்…

Read more

#IsraelPalestineConflict: தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு : ஜோ பைடன்…!!

தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  தெரிவித்துள்ளார். போர்சட்டங்கள் படி எவ்வாறு செயல்பட வேண்டும் என நானும் இஸ்ரேல் பிரதமரும் விவாதித்தோம் எனக் கூறிய ஜோ பைடன்,  அமைதியாக வாழ விரும்பும் அப்பாவி…

Read more

Other Story