ஈரானில் கடந்த 2022 ஆம் வருடம் ஹிஜாப் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கஸ்டடியில் இருந்த போது உயிரிழந்த பெண் மாஷா அமினி. இவர் மரணம் குறித்து செய்து வெளியிட்ட இரண்டு பெண் நிருபர்கள் தான் அந்நாட்டில் போராட்டம் வெடிக்க காரணம் என்று அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் நிருபர்களுக்கு ஏழு வருட சிறை தண்டனை விதித்து அரசு தீர்ப்பளித்துள்ளது.
ஹிஜாப் விவகார கஸ்டடி மரணம்…. செய்தி வெளியிட்ட பெண் நிருபர்கள்…. ஏழு வருடம் சிறை தண்டனை….!!
Related Posts
“ஆக்சிஜன் குழாயில் திடீர் கோளாறு”… சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ரத்து….!!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) கடந்த 1998 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வில் நிறுவனமான நாசாவில் இணைந்தார். அதன் பிறகு அவர் விண்வெளிக்கு சென்று பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 2006…
Read more“உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு தேடப்படும் குற்றவாளி”… பிரபல நாட்டின் அறிவிப்பால் திடீர் பரபரப்பு…!!
ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் 2 வருடங்களாகியும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி மற்றும் பொருளாதார ரீதியாக உதவி…
Read more