ஈரானில் கடந்த 2022 ஆம் வருடம் ஹிஜாப் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கஸ்டடியில் இருந்த போது உயிரிழந்த பெண் மாஷா அமினி. இவர் மரணம் குறித்து செய்து வெளியிட்ட இரண்டு பெண் நிருபர்கள் தான் அந்நாட்டில் போராட்டம் வெடிக்க காரணம் என்று அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் நிருபர்களுக்கு ஏழு வருட சிறை தண்டனை விதித்து அரசு தீர்ப்பளித்துள்ளது.
ஹிஜாப் விவகார கஸ்டடி மரணம்…. செய்தி வெளியிட்ட பெண் நிருபர்கள்…. ஏழு வருடம் சிறை தண்டனை….!!
Related Posts
“செல்லமாக உரிமையாளரை தாக்கி விளையாடும் சிறுத்தை”…. வைரலாகும் வீடியோ….!!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் வீட்டில் புலிகள், முதலை, பாம்புகள் போன்ற காட்டு விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நவுமன்ஹாசன் என்ற பிரபலம் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலங்குகளுடன் விளையாடும் வீடியோவை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது…
Read moreகனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு… 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில்…
Read more