வங்கதேச தலைநகர் தாகா அருகே பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கிஷெர்கஞ்ச் என்ற இடத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 100க்கும் அதிகமானோர் விபத்தில் சிக்கி உள்ளனர். இரு ரயில்களின் பெட்டி கவிழ்ந்த நிலையில் பயணிகள் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
#BREAKING; கொடூர ரயில் விபத்து… 13 பேர் பலி பலி…!!
Related Posts
“கார் விபத்து”… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி…!!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தருண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் வேலைக்காக கலிபோர்னியர் என்ற நிலையில் அங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தருண் ராஜ் நேற்று முன்தினம் காலை தன்…
Read moreபயங்கர வெடி விபத்து… 20 ராணுவ வீரர்கள் துடிதுடித்து பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
கம்போடியா நாட்டின் மேற்கு பகுதியில் கம்போங் ஸ்பியூ மாகாணம் அமைந்துள்ளது. இங்கு அந்த நாட்டின் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இங்கு வெடிப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென வெடிப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்ட இடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த…
Read more