பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் நாய்க்குட்டியை வாக்கிங் அழைத்து செல்வது போல் புலியை சங்கிலியால் கட்டி சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த புலி சாலையில் செல்லும் வாகனங்களை தாக்குவதற்காக குதிக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் அந்த நபர் சங்கிலியை இழுத்து பிடித்து தடுத்துள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த காணொளிக்கு கருத்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

விடியோவை காண