காதலுக்கு கண்கள் இல்லை மானே…. காதலனுக்காக எல்லை தாண்டி வந்த காதலி..!!

பங்களாதேஷ் பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். திரிபுராவின் தர்மநகர் உட்பிரிவில் உள்ள ஃபுல்பாரியில் வசிக்கும் நூர் ஜலால் என்பவர் ஆயுர்வேத பயிற்சி செய்கிறார். இவர் பங்களாதேசத்தில் உள்ள மவுல்வி பஜாருக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.…

Read more

Other Story