பங்களாதேஷ் பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். திரிபுராவின் தர்மநகர் உட்பிரிவில் உள்ள ஃபுல்பாரியில் வசிக்கும் நூர் ஜலால் என்பவர் ஆயுர்வேத பயிற்சி செய்கிறார். இவர் பங்களாதேசத்தில் உள்ள மவுல்வி பஜாருக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இந்நிலையில், பங்களாதேசத்தில் 24 வயது திருமணமான ஃபதேமா நுஸ்ரத் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து, காதலுக்காக அப்பெண் இந்தியா வந்துள்ளார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
காதலுக்கு கண்கள் இல்லை மானே…. காதலனுக்காக எல்லை தாண்டி வந்த காதலி..!!
Related Posts
மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி… வைரலாகும் புகைப்படம்…!!!
இலங்கையில் மனித உடல் அமைப்பை கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நிலையில் இணையத்தில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. இலங்கையின் தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட ஆடு இந்த அபூர்வ ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளது. ஆனால்…
Read more“60 வயதிலும் இளம் பெண் போன்ற தோற்றம்”…. அழகி பட்டம் வென்று அசத்தல்…!!!
அர்ஜென்டினா நாட்டிலுள்ள பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லா ப்ளாட்டா நகரைச் சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரொட்ரிக்ஸ் என்று 60 வயது பெண் கலந்து கொண்டார். இவர் 60 வயதிலும் பார்ப்பதற்கு இளம்பெண் போன்று தோற்றமளித்தார். இவர்…
Read more