பங்களாதேஷ் பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். திரிபுராவின் தர்மநகர் உட்பிரிவில் உள்ள ஃபுல்பாரியில் வசிக்கும் நூர் ஜலால் என்பவர் ஆயுர்வேத பயிற்சி செய்கிறார். இவர் பங்களாதேசத்தில் உள்ள மவுல்வி பஜாருக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இந்நிலையில், பங்களாதேசத்தில் 24 வயது திருமணமான ஃபதேமா நுஸ்ரத் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து, காதலுக்காக அப்பெண் இந்தியா வந்துள்ளார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
காதலுக்கு கண்கள் இல்லை மானே…. காதலனுக்காக எல்லை தாண்டி வந்த காதலி..!!
Related Posts
என்னது சிவப்பு லிப்ஸ்டிக் போட்டா தண்டனையா?… என்ன காரணம் தெரியுமா?… அதிபரின் சர்வாதிகாரம்…!!!
பொதுவாகவே மக்களின் உரிமைகளை மற்றும் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கட்டளை இடுவது சர்வாதிகாரமாகும். அதன்படி ஆட்சியாளர் வகுக்கும் விதிகளை சிறிதும் சிந்திக்காமல் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒரு சர்வாதிகார நாடாக வடகொரியா திகழ்கின்றது. இந்த 21ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஒரு சர்வாதிகார…
Read moreகிழக்கு நோக்கி சுமார் 80 செ.மீ நகர்ந்த பூமி… ஆராய்ச்சியாளர்களால் கண்டறிந்த உண்மை….!!!
இந்த உலகில் நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் ஆதாரமாக உள்ளது. உயிரினங்களுக்கு அத்தியாவசிய தேவையாக நீர் உள்ளதால் பூமியின் நிலை மோசமாகி விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மனிதர்கள் நிலத்தடி நீரை அதிக அளவில் வெளியேற்றி உள்ளனர் என சிடெக் டெய்லி…
Read more