சீனாவில் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் தேசபக்தியை வளர்க்க வடிவமைக்கப்பட்ட தேச பக்தி கல்வி சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் அவளுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சார மரபுகளை மதிக்கவும் அவர்களின் சாதனைகளில் இருந்து உத்வேகம் பெறும் வகையில் இந்த சட்டம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அடடே சூப்பர்…. மாணவர்கள் இடையே தேசபக்தியை வளர்க்க சீனாவில் புதிய சட்டம்….!!!
Related Posts
அமேசான் பார்சலுக்குள் பூனை…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமேசான் ரிட்டர் பேக்கேஜில் பெண் ஒருவர் பூனையை தவறுதலாக பேக் செய்து அனுப்பியுள்ளார். கலேனா என்ற பூனை அமேசான் ரிட்டர்ன் பேக்கேஜில் பெண் ஒருவரால் வைக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள கால்நடை மருத்துவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக பூனை…
Read moreமனைவி, குழந்தைகளை மலை உச்சியில் இருந்து தள்ளிய மருத்துவர்… அதிர்ச்சி….!!!
இந்தியரான தர்மேஷ் படேல்(42) அமெரிக்காவில் மருத்துவராக இருந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்ற போது மலை உச்சியில் இருந்து காரோடு அவர்களை தள்ளினார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவருக்கு உளவியல் கோளாறு…
Read more