வாலிபருடன் நடனம்…. இளம் பெண்ணை ஆணவக் கொலை செய்த குடும்பம்….!!

பாகிஸ்தானில் உள்ள கோகிஸ்தான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் நடனமாடிய காணொளி வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்து கூட்டப்பட்டு ஊர் பெரியவர்கள் அந்த…

Read more

டிசம்பர் 1 முதல்…. ஜிமெயில் முடக்கம்…. google நிறுவனம் தகவல்….!!

பயன்பாட்டில் இல்லாத google கணக்குகள் டிசம்பர் ஒன்றிலிருந்து முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் மின்னஞ்சல் மூலமாக கூகுளின் அனைத்து செயலிகளையும் பயன்படுத்த முடியும். Google நிறுவனம் கடந்த மே மாதம் இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் google கணக்குகள் நிரந்தரமாக…

Read more

உஷார்… மூளையை தின்ற அமீபா… பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி… சோகம்….!!!!

கொலம்பியா நாட்டில் ஸ்டெபானியா வில்லமிசார் கோன்சாலஸ் என்ற பத்து வயது சிறுமி நீச்சல் குளத்தில் நீந்தி கொண்டிருந்த போது அந்த நீரில் இருந்த ஒருவகையான அமீபாக்கள் சிறுமியின் மூக்கு வழியாகச் சென்று மூளையில் தொற்று ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில விசித்திரமான உடல்…

Read more

புகழ்பெற்ற முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பஃபெட்டின் காலமானார்… பெரும் சோகம்…!!!

புகழ்பெற்ற முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பஃபெட்டின் மிகவும் நம்பகமான உதவியாளரான சார்லி முங்கர் (99) காலமானார். பெர்க்ஷயர் ஹாத்வே ஒரு செய்திக்குறிப்பில் சார்லியின் மரணத்தை உறுதிப்படுத்தினார். சார்லி முங்கர் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சார்லி…

Read more

கண்ணாடி கதவு விழுந்து குழந்தை பலி…. பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கார்மென்ட் ஷோரூமில் மூன்று வயது பெண் குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. கண்ணாடி கதவை விளையாடிய போது திடீரென குழந்தை மீது கதவு விழுந்தது. உடனே குழந்தையை மீட்டு பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை…

Read more

உக்ரைனில் புயல் தாக்குதல்…. மூன்று பேர் பலி….!!

உக்ரைன் ரஷ்யா கடலோர பகுதியில் புயல் வீசி உள்ளது. இதனால் கிருமியா ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர். புயல் காரணமாக மரங்கள் தூக்கி வீசப்பட்டு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக…

Read more

“… அதுவரை என் கழுத்தில் போட்டிருப்பேன்” எலான் மஸ்க் உறுதி….!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்ததோடு பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான பகுதிகளையும் பார்வையிட்டார். அதன் பிறகு பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து எலான் மஸ்க் ஆறுதல் கூறினார்.…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்…. 2 நாள் நீட்டிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வந்த நிலையில் பிணை கைதிகளை விடுவிக்க நான்கு நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 10:30 மணியுடன் போர் நிறுத்தம் நிறைவடைய இருந்த நிலையில் கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…

Read more

திருமண ஏற்பாடுகள்…. 44 வயது மணமகளை சுட்ட 29 வயது மணமகன்… 4 கொலைக்கு பின் தற்கொலை….!!

தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான 29 வயது நபர் சதுரோங் சுக்சுக் என்பவருக்கும் 44 வயது காஞ்சனா பசுந்துக் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று இருந்தது. அப்போது மணமகன் சதுரோங் பார்ட்டியிலிருந்து விலகிச் சென்று விட்டு பின்னர்…

Read more

ஆப்பிளில் வேலைக்கு சேர இது போதும்..! : டிம் குக் நச்…. நீங்க ரெடியா…???

ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவதற்கான தகுதி குறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ டிம் குக், சமீபத்திய podcast ஒன்றில் மூன்று பேர் செய்யக்கூடிய வேலையை இரண்டு பணியாளர்கள் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் மற்றொரு தகுதியாக…

Read more

#BREAKING : இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் – அதிபர் ரனில் விக்கிரமசிங்க உத்தரவு.!!

இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் ரோஷன் ரணசிங்கவை பதவி நீக்கம் செய்து இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் இலங்கை அதிபர், அவரது ஆலோசகரை பொறுப்பு என…

Read more

கிரீஸ் கடலில் கவிழ்ந்த கப்பல்…. 12 பேர் மாயம்…. தேடுதல் பணி தீவிரம்….!!

கிரீஸ் நாட்டின் துறைமுகத்திலிருந்து 6000 டன் உப்புகளுடன் சரக்கு கப்பல் புறப்பட்டு உள்ளது. இந்த கப்பல் லெஸ்போஸ் தீவின் அருகே வந்தபோது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டு கடும் புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்துள்ளது. இந்த சரக்கு கப்பலில் சிரியாவை சேர்ந்த இருவர்…

Read more

இந்தியர்களுக்கு விசா வேண்டாம்…. மலேசியா பிரதமர் அறிவிப்பு….!!

பிரபல சுற்றுலா தளமாக விளங்கும் ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு விசா தேவை இல்லை என அறிவித்துள்ளது. வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை இந்தியாவில் சேர்ந்தவர்களும் சீனாவை சேர்ந்தவர்களும் விசா இல்லாமல் மலேசியாவில்…

Read more

இந்த 6 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் வரலாம்…. சீனா சூப்பர் அறிவிப்பு…!!

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் வர சீனா அனுமதி வழங்கி உள்ளது. டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு…

Read more

2024 ஆம் வருடத்தில் பெரும் பஞ்சம், சுனாமி வெள்ளம்…. திகில் கிளப்பிய நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு…. அச்சத்தில் மக்கள்…!!

2024 ஆம் வருடத்தில் சுனாமி பேரலைகள் ஏற்படும் என்றும், ஆசியாவில் போர்வெடிக்கும் என்றும் தீர்க்கதரிசி  நாஸ்ட்ரடாமஸ்  கணித்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ் பெற்ற பிரஞ்சு தத்துவம் மற்றும் தீர்க்கதரிசி என அழைக்கப்படுபவர் நாஸ்ட்ரடாமஸ். இவர் ஜனாதிபதி ஜான் எப்…

Read more

கராச்சி ஷாப்பிங் மாலில் தீ விபத்து…. 9 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து குறித்த…

Read more

போர் இடைநிறுத்தத்தின் இடையே தாக்குதல்…. ஆறு பாலஸ்தீனியர்கள் கொலை…. இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு….!!

45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போர் இடைநிறுத்தத்தின் இடையே மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் படையினர்…

Read more

போர் இடைநிறுத்தம்…. இரண்டாம் கட்டமாக 39 பேரை விடுவித்த இஸ்ரேல்….!!

45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இரண்டு தரப்பினரும் முதல் கட்டமாக சிலரை விடுவித்த நிலையில் இஸ்ரேல்…

Read more

இஸ்ரேல் ஹமார்ஸ் போர் இடைநிறுத்தம்…. இரண்டாம் கட்டமாக 17 பேரை விடுவித்த ஹமாஸ்….!!

45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இரண்டு தரப்பினரும் முதல் கட்டமாக சிலரை விடுவித்த நிலையில் ஹமாஸ்…

Read more

பிரேசிலில் புதிய வகை டைனோசரின் கால் தடம்…. 12.5 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்தது…. விஞ்ஞானிகள் தகவல்….!!

பிரேசிலில் டைனோசர் ஒன்றின் கால் தடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசிலில் உள்ள அரகுவாரா நகரில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கால் தடத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது அது பார்லோவிச்னஸ் ரேபிடஸ் என்று அழைக்கப்படும் புதிய வகை டைனோசர் என கண்டுபிடிக்கப்பட்டது. சுமார்…

Read more

நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயற்சி…. பெண் செய்த அட்டூழியம்…. அச்சத்தில் பயணித்த சக பயணிகள்….!!

நியூயார்க்கில் இருந்து தென்கொரியாவிற்கு சென்ற கொரியன் விமானத்தில் பயணித்த 26 வயது பெண் ஒருவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்துள்ளார். பின்னர் விமான பணிப்பெண்களால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர் 10 மணி நேர விமான பயணத்தில்…

Read more

65 வயதில் ஒன்றாம் வகுப்பு…. கல்வி கற்கும் ஆர்வத்தில் முதியவர்…. வைரலாகும் புகைப்படம்….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 65 வயதான திலாவர் கான் என்பவர் எழுதப் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். இவர் வகுப்பறையில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து கல்வி கற்கும் புகைப்படம்…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் போர் இடைநிறுத்தம்…. 39 பேரை விடுவித்த இஸ்ரேல்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. ராணுவத்தின் தேடுதல் வேட்டை…. பயங்கரவாதி சுட்டுக்கொலை….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கோட் அஸம் பகுதியில் தேடப்படும் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கிகள்,…

Read more

நகரத்தொடங்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை….. காத்திருக்கும் ஆபத்து…. உன்னிப்பாக கவனிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!!

அண்டார்டிகா எல்லையில் இருந்து 1986-ல் உடைந்து நகர்ந்த A23a என்ற பனிக்கட்டி, வெடல் கடலில் தரைதட்டியதுடன் மிகப்பெரிய பனித் தீவாகவும் மாறியது. 4000 கி.மீ சதுர பரப்பளவும், 400 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பனிக் கட்டியானது லண்டர் நகரை விட…

Read more

பயங்கரவாதி மீது துப்பாக்கி சூடு…. குறுக்கே வந்த சிறுவர்கள்…. இரண்டு பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கோட் அஸம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக எட்டாம் வகுப்பு…

Read more

இப்படி போன் கால் வந்தால்…. உடனே நேர்ல போங்க….. SBI எச்சரிக்கை…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் போர் இடைநிறுத்தம்… 24 பணய கைதிகளை விடுவித்த ஹமாஸ்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம்…

Read more

சிறையில் கிடைக்கும் வசதி…. நீதிமன்றங்களின் டார்லிங் இம்ரான் கான்…. உள்துறை அமைச்சர் விமர்சனம்….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சைபர் வழக்கில் ரகசியங்களை வெளியில் விட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் சர்ஃபராஸ் அஹமத் புக்தி பேட்டி ஒன்றில் சிறையில் இம்ரான் கானுக்கு கிடைக்கும் வசதியை சாமானிய…

Read more

நான் தெளிவா சொல்றேன்…. போரை நாங்க தொடர்வோம்…. இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம்…

Read more

நீங்க ஈஸியா இங்க வரலாம்…. இவர்களுக்கு விசா வேண்டாம்…. சீனா அரசின் புதிய முயற்சி….!!

சீனா 6 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 1 முதல் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், மலேசியா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய ஆறு நாடுகளில் இருந்து சீனா வருபவர்களுக்கு விசா தேவை இல்லை…

Read more

பொம்மையை திருமணம் செய்து 2 குழந்தைக்கு தாயான பெண்….. எப்படிடா இது சாத்தியம்..? ஆச்சர்யத்தில் இணையவாசிகள் …!!

மேற்கத்திய நாடுகளில் திருமணம் என்ற பெயரில் மரம், ஆவி, பொம்மை மற்றும் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் வசிக்கும் 37 வயதான இளம் பெண் ஒருவர் நீண்ட நாட்கள் தேடியும்…

Read more

3 நாள் வேலை பார்த்தாலே போதும்…. AI தொழிற்நுட்பம் குறித்து பேசிய பில்கேட்ஸ்….!!!!

68 வயதான பில்கேட்ஸ் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்து விடாது ஆனால் வேலை பார்க்கும் முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்து விடும் என்று தெரிவித்துள்ளார். மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நிலை மாறும். அப்படியான…

Read more

400 சுரங்கங்களை அழித்துள்ளோம்…. இஸ்ரேல் வெளியிட்ட தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் போர் தொடங்கி 40 நாட்களைக் கடந்து போர் நீடித்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடை நிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன்வந்துள்ளனர். இதற்கு முன்னதாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் போர்…

Read more

அமெரிக்கா கன்னடா எல்லையில் வெடித்த கார்…. பயங்கரவாத தாக்குதலா….? அதிகாரிகள் விசாரணை….!!

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ள அமெரிக்க – கன்னட எல்லை சோதனை சாவடிக்கு நேற்று ஒரு கார் வந்தது. அந்த கார் திடீரென வெடித்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் எல்லைப் பகுதியில் வாகனம் பிடித்த சம்பவம்…

Read more

4000 பாலஸ்தீனிய குழந்தைகளை கொன்றாலும்…. அமெரிக்க அதிகாரியின் சர்ச்சை பேச்சு…. வைரலான காணொளியால் கைது….!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆலோசகராக பணியாற்றியவர் ஸ்டூவர்ட் செல்டோவிட்ஸ். இவர் சமீபத்தில் சாலையோரமாக அமைந்திருந்த இஸ்லாமிய கடை ஒன்றிற்கு சென்றபோது அங்கு 4000 பாலஸ்தீனிய குழந்தைகளை கொன்றாலும் போதாது என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். this man is…

Read more

ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாள் நீட்டிப்பு…. இஸ்ரேல் வெளியிட்ட தகவல்….!!

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஏராளமானோரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரேல் பதில் தாக்குதல் மேற்கொள்ள இரண்டு தரப்பினருக்கும்…

Read more

ஒப்புக்கொண்டதை விட 2 மடங்கு…. 300 பாலஸ்தீனியர்கள் விடுதலை…. இஸ்ரேல் எடுத்த முடிவு….!!

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஏராளமானோரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரேல் பதில் தாக்குதல் மேற்கொள்ள இரண்டு தரப்பினருக்கும்…

Read more

பணய கைதியான 76 வயது பெண் மரணம்…. ஹமாஸ் கூறிய தகவல்….!!

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஏராளமானோரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரேல் பதில் தாக்குதல் மேற்கொள்ள இரண்டு தரப்பினருக்கும்…

Read more

X தளத்தின் வருமானம்…. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை…. எலான் மஸ்க் அறிவிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு ஏராளமானவரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணைய கைதிகளாகவும் பிடித்து…

Read more

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்…. குவிந்த 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்… கூட்ட நெரிசலில் 37 பேர் பலி….!!

ஆப்பிரிக்கா நாடான காங்கோ குடியரசு புதிதாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. தலைநகரான பிரேஸ்விலியில் வைத்து இந்த முகாம் நடைபெற்ற நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிரேஸ்விலி மைதானத்திற்கு வந்திருந்தனர். அப்போது அனைவரும் ஒன்றாக…

Read more

பாதை மாறியது எப்படி….? கடலில் தரை இறங்கிய விமானம்…. நீந்தி கரை சேர்ந்த ராணுவ வீரர்கள்….!!

ஹவாய் தீவில் உள்ள விமானப் படைத்தளத்தில் ராணுவ விமானம் ஒன்று தரையிறங்கும் போது பாதை மாறி கடலில் பாய்ந்தது. கடற்கரைக்கு அருகில் விமானம் தரை இறங்கியதால் தண்ணீரில் மூழ்காமல் தப்பித்துள்ளது. விமானத்தில் இருந்த ஒன்பது வீரர்களும் தண்ணீரில் குதித்து நீந்தி பாதுகாப்பாக…

Read more

“மும்பை தாக்குதல்” 100க்கும் மேற்பட்டோரை கொன்ற லஷ்கர்-இ-தொய்பா…. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த இஸ்ரேல்….!!

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி மும்பையில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் 15 வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இதற்கு காரணமாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக…

Read more

மண்டியிட்டு கெஞ்சிய இஸ்ரேல் பெண்… இரக்கம் பார்க்காத ஹமாஸ் பயங்கரவாதி…. வைரலாகும் காணொளி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு ஏராளமானவரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணைய கைதிகளாகவும் பிடித்து…

Read more

காசாவின் இன்னல்…. 22 லட்சம் பேர் உணவின்றி தவிப்பு…. ஐநா வெளியிட்ட தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருவதால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது காசா மக்கள் தான். இது குறித்து ஐநா தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில் ஐநாவின் உணவு அமைப்பு…

Read more

இதை செய்யும் வரை ஓய மாட்டோம்…. உலகம் நினைவு கூற வேண்டும்…. IDF செய்தி தொடர்பாளர்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனியர்கள் 11,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் ஒரே இரவில் சுட்டுக்…

Read more

அனகோண்டாவை பிடித்த நபர்…. வைரலாகும் காணொளி…. குவியும் பாராட்டுகள்….!!

பாம்பு என்றால் அனைவருக்குமே ஒரு பயம் இருக்கும். அதிலும் அனகோண்டா என்றால் பதறி அடித்து உயிரை காப்பாற்றிக் கொண்டு ஓட தோன்றும். ஆனால் இங்கு ஒருவர் அனகோண்டாவை பிடித்து அதற்கு முத்தமும் கொடுத்துள்ளார். இது தொடர்பான காணொளியை அவர் தனது சமூக…

Read more

தொடர் கன மழை…. வெள்ள காடான டொமினிக்கன் நாடு…. 21 பேர் பலி….

டொமினிக்கன் நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டு இருளில் மக்கள் வாழும் நிலை ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சாலைகள் பாலங்கள் போன்றவை சேதம்…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகை சூஸன் ஷெப்பர்ட் காலமானார்…!!!

பிரபல நடிகை சூஸன் ஷெப்பர்ட் (89) மறைவு செய்தியால் ஹாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குட் ஃபெல்லாஸ், அங்கிள் பக் உள்பட பல படங்களில் நடித்த சூஸன், HBO சேனலில் ஒளிபரப்பான ‘தி சோப்ரனோஸ்’ தொடரால் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில்,…

Read more

ஒரே இரவில் நடந்த தாக்குதல்…. 3 ஹமாஸ் தளபதிகள் கொலை…. இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனியர்கள் 11,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒரே இரவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் சுட்டுக்…

Read more

Other Story