நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ள அமெரிக்க – கன்னட எல்லை சோதனை சாவடிக்கு நேற்று ஒரு கார் வந்தது. அந்த கார் திடீரென வெடித்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் எல்லைப் பகுதியில் வாகனம் பிடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நியூயார்க் கவர்னர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே நடந்த ஒரு சம்பவத்தை அதிகாரிகள் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.