அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆலோசகராக பணியாற்றியவர் ஸ்டூவர்ட் செல்டோவிட்ஸ். இவர் சமீபத்தில் சாலையோரமாக அமைந்திருந்த இஸ்லாமிய கடை ஒன்றிற்கு சென்றபோது அங்கு 4000 பாலஸ்தீனிய குழந்தைகளை கொன்றாலும் போதாது என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
this man is continuing to berate and harass the halal cart vendor. He ends the video with “if we killed 4,000 palestinian kids? It wasn’t enough”. pic.twitter.com/yhu4HSvIEZ
— Layla 🪬 (@itslaylas) November 21, 2023
மேலும் அந்த கடையின் உரிமையாளரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்ய வைப்பதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ஸ்டூவர்ட் செல்டோவிட்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.