பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கோட் அஸம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக எட்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் குறுக்கே வந்துள்ளனர். இதில் சிறுவர்கள் இருவரும் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதி மீது துப்பாக்கி சூடு…. குறுக்கே வந்த சிறுவர்கள்…. இரண்டு பேர் பலி….!!
Related Posts
“1 இல்ல 2 இல்ல” 1 மணி நேரத்தில் 1,123 முறை கட்டிப் பிடித்து சாதனை..!!!
அமெரிக்காவில் வனவியல் படிப்பு படித்து வருபவர் அபூபக்கர் தாஹிர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 123 மரங்களை கட்டிப் பிடித்து இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.…
Read moreஉலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவிப்பு…!!!
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் விநியோகிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா காலத்தில் பல நாடுகளில் போடப்பட்ட நிலையில் இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு போடப்பட்டதாக…
Read more