பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கோட் அஸம் பகுதியில் தேடப்படும் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், மோட்டார் சைக்கிள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது தவறுதலாக குறுக்கே வந்த இரண்டு பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிடைத்த ரகசிய தகவல்…. ராணுவத்தின் தேடுதல் வேட்டை…. பயங்கரவாதி சுட்டுக்கொலை….!!
Related Posts
“1 இல்ல 2 இல்ல” 1 மணி நேரத்தில் 1,123 முறை கட்டிப் பிடித்து சாதனை..!!!
அமெரிக்காவில் வனவியல் படிப்பு படித்து வருபவர் அபூபக்கர் தாஹிர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 123 மரங்களை கட்டிப் பிடித்து இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.…
Read moreஉலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவிப்பு…!!!
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் விநியோகிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா காலத்தில் பல நாடுகளில் போடப்பட்ட நிலையில் இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு போடப்பட்டதாக…
Read more