45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இரண்டு தரப்பினரும் முதல் கட்டமாக சிலரை விடுவித்த நிலையில் ஹமாஸ் இரண்டாம் கட்டமாக 17 பிணையக் கைதிகளை விடுதலை செய்துள்ளது. இதில் இஸ்ரேலை சேர்ந்த 13 பேரும் தாய்லாந்தை சேர்ந்த 4 பேரும் அடங்குவர். மூன்றாம் கட்டமாக விடுதலை செய்ய இருக்கும் பிணைய கைதிகளின் பட்டியலையும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் ஹமார்ஸ் போர் இடைநிறுத்தம்…. இரண்டாம் கட்டமாக 17 பேரை விடுவித்த ஹமாஸ்….!!
Related Posts
“1 இல்ல 2 இல்ல” 1 மணி நேரத்தில் 1,123 முறை கட்டிப் பிடித்து சாதனை..!!!
அமெரிக்காவில் வனவியல் படிப்பு படித்து வருபவர் அபூபக்கர் தாஹிர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 123 மரங்களை கட்டிப் பிடித்து இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.…
Read moreஉலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவிப்பு…!!!
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் விநியோகிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா காலத்தில் பல நாடுகளில் போடப்பட்ட நிலையில் இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு போடப்பட்டதாக…
Read more