45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இரண்டு தரப்பினரும் முதல் கட்டமாக சிலரை விடுவித்த நிலையில் இஸ்ரேல் இரண்டாம் கட்டமாக 39 பேரை விடுதலை செய்துள்ளது. இதில் 33 சிறுவர்கள் மற்றும் 6 பெண்கள் அடங்குவர். இதனிடையே நாளை போர் நிறுத்தம் முடிவடைய இருப்பதால் மேலும் அது நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் இடைநிறுத்தம்…. இரண்டாம் கட்டமாக 39 பேரை விடுவித்த இஸ்ரேல்….!!
Related Posts
அய்யோ….! என்ன இது பூனையா…? புலியா…? 10 அடி பாயும் மர்ம்விலங்கால் பரபரப்பு….!!
* பயங்கரமான தோற்றத்துடன் கூடிய பெரிய காட்டுப் பூனை ஒன்று ஓமன் நாட்டின் தலைநகரான புஜைரா குடியிருப்புப் பகுதியில் காணப்பட்டது. * மக்கள் ஆரம்பத்தில் இது ஒரு புலி என்று நினைத்தார்கள், ஆனால் அதிகாரிகள் அதை கராகல் என்று அடையாளம் கண்டனர்,…
Read moreHOSPITAL – ல் கொடூர கொலை : மனைவி மரணம்…. கணவர் பகீர் வாக்குமூலம்….!!
1. *குடும்ப சண்டை:* – அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த 37 வயதான ரோனி விக்ஸ், சாதாரண குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார். – இவருக்கு கிறிஸ்டினா (29) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். – இருப்பினும், அவர்களின் அமைதியான வாழ்க்கை…
Read more