பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சைபர் வழக்கில் ரகசியங்களை வெளியில் விட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் சர்ஃபராஸ் அஹமத் புக்தி பேட்டி ஒன்றில் சிறையில் இம்ரான் கானுக்கு கிடைக்கும் வசதியை சாமானிய மக்களால் நினைத்துப் பார்க்க முடியாது. எப்படி இருந்தாலும் இம்ரான் கான் நீதிமன்றங்களின் டார்லிங் அல்லவா என்று கூறியுள்ளார்.