பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து இடங்களையும் பார்த்து ரசித்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் சுற்றுலா பேருந்தில் அவர்கள் பழனி நோக்கி…

Read more

பூங்காவுக்குள் நுழைந்த காட்டெருமைகள்…. அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!;

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதிக்குள் நேற்று மதியம் காட்டெருமைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டல் பிடித்தனர். இதனையடுத்து காட்டெருமை கம்பீர தோற்றத்துடன் ஒரு மணி நேரம் பூங்காவில் உள்ள வந்து புற்களை மேய்ந்தன.…

Read more

கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…. சிரமப்பட்ட பக்தர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் தரிசன வழிகள், வெளி பிரகாரத்தில்…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கட்டிட தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் சின்னப்பதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாஸ் அப்பகுதியில் இருக்கும் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார். அப்போது மகேஷ் என்பவர் ஓட்டி வந்த…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 8 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது விற்பனை செய்த குற்றத்திற்காக சுப்பிரமணி, ராஜ், பழனியப்பன், செல்வி, ராஜசேகர், பாலசுப்பிரமணி, கேசவன், பொன்னுச்சாமி ஆகிய 8 பேரையும் போலீசார் அதிரடியாக கைது…

Read more

பெண்கள் வார்டுக்குள் புகுந்து…. செல்போனில் வீடியோ எடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் 6-வது மாடியில் இருக்கும் பெண்கள் வார்டுக்குள் புகுந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வேலையில் இருந்த மருத்துவ அலுவலர் குமார் என்பவர் எதற்காக…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் ஹோட்டல் மேலாளர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லாணிவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2  குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்றதால் ராஜேஷ் தனது தாய்…

Read more

தகவல் அறியும் உரிமை சட்டம்…. மாநகராட்சி அலுவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஜெயின் ஷாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் பொது தகவல் அலுவலர் பாலசுப்ரமணியன் உரிய பதில்…

Read more

கன்று குட்டியை கொன்ற விலங்கு…. 3-வது நாளாக தேடும் வனத்துறையினர்…. பீதியில் பொதுமக்கள்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்றது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கால் தடத்தை ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி தான் ஆடுகளை கொன்றது…

Read more

ஜம்மு – காஷ்மீர் அரசு குறித்து விமர்சனம்.. அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு… முதன்மை செயலாளர் எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டவட்டங்கள் குறித்தும் அரசு ஊழியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஜம்மு – காஷ்மீர் முதன்மை செயலாளர் ஏ.கே.மேத்தா ஆலோசனை…

Read more

அடக்கடவுளே… அதிகாரிகளுக்கு பயந்து மொபைல் போனை விழுங்கிய சிறை கைதி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்  மாவட்ட சிறையில் கைஷார் அலி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கு ஒன்றில் கைதாகி  அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைஷார் அலிக்கு நேற்று திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சிறையில் மேற்கொள்ளப்பட்ட…

Read more

அடடே சூப்பர்!… எலெக்ட்ரிக் பைக்காக மாற்றப்படும் பெட்ரோல் பைக்…. அசத்தும் சகோதரர்கள்….!!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள வடக்கு அழகுநாச்சியாபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அண்ணன், தம்பிகள் பெட்ரோல் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தரும் தொழிலை செய்து வருகின்றனர். வடக்கு அழகுநாச்சியாபுரத்தை பொறுத்தவரை பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் எனில் சங்கரன்கோவில் போகும் வழியில் சென்று…

Read more

சீனியர் மாணவர்களின் ரேகிங் தொல்லை.. கல்லூரி மாணவனின் விபரீத முடிவு.. பெரும் சோகம்…!!!!

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த சாகரம் எனும் கிராமத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப்புடன் படிக்கும் சக மாணவிகளின் செல்…

Read more

தில்லி – மும்பை விரைவு சாலையில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு… மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு…!!!!

தில்லி – மும்பை இடையே புதிதாக திறக்கப்பட்டுள்ள விரைவு சாலையில் ஒரு சில குறிப்பிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது மெதுவாக செல்லும் திறன் கொண்ட வாகனங்களை இந்த விரைவு  சாலையில் இயக்க முடியாது. பாதுகாப்பு கருதியும், விபத்துக்களை குறைக்கும்…

Read more

திடீரென்று உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…. விளக்கமளித்த வெள்ளை மாளிகை….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டை கடக்க உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திடீரென்று உக்ரைன் தலைநகர் கீவிற்கு சென்றுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “அமெரிக்க அதிபர்…

Read more

நீண்ட சர்ச்சைக்கு பிறகு…. அமெரிக்க-சீன வெளியுறவு துறை மந்திரிகள் நேரில் சந்திப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் மென்டானா பகுதியின் வான் பரப்பில் ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பதை அந்நாட்டு ராணுவம் கண்டுபிடித்தது. இதனை அடுத்து அந்த பலூன் உளவு பார்ப்பதற்காக சீனாவால் அனுப்பப்பட்ட பலூன் தான் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் சீனாவோ…

Read more

“சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம்”…. OPS தலைமையில் தீர்மானம்….!!!!

சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில், தன் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து கூட்டத்தில் உரையாற்றிய OPS, இப்போது நிலவும் பிரச்னைக்கு யார் காரணம்…

Read more

“கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு”…. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கணும்?…. மாநில அரசு வலியுறுத்தல்….!!!!

2002 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு தெரிவித்து இருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் மாநில உயர்நீதிமன்றத்தில்…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் சோழப்பாடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் விவசாய நிலத்தில் 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இருந்து கிடப்பதை கண்டு…

Read more

“வீடியோ எடுக்கவில்லை”…. பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுப்பு…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தினி என்பவர் விதித்து வருகிறார். இவரது மகள் அபிநயா ராயபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சண்முகம் பூங்கா அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அபிநயாவுக்கு அறுவை…

Read more

நாய்க்குட்டியை பிடிக்க முயன்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காவாங்கரை சுபாஷ் சந்திர போஸ் தெருவில் ஆட்டோ டிரைவரான தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு நிஷாந்தினி என்ற மகளும், சாய் பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று…

Read more

கடன் வாங்கிய ஆட்டோ டிரைவர்… நண்பரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சோபா நகரில் வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவரது நண்பர் சாரங்கபாணி(31) டெம்போ சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த 7…

Read more

பணம் தாறேன்னு சொல்லிருப்பாங்க… அதான் இங்கு கால்சீட் கொடுத்திருப்பார்…. கமல் பற்றி ஓபனாக பேசிய முன்னாள் அமைச்சர்….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி மதுரை காளவாசல் பகுதியிலுள்ள மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

“உலகின் மிகப் பெரிய ரயில் நிலையம்”… எங்கு இருக்கு தெரியுமா?…. பலரும் அறியாத சுவாரசிய தகவல்….!!!!

உலகின் மிகப் பெரிய ரயில் நிலையமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தின் தலைப்பு கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் எனும் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1901-1903 வரை இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது. இதனிடையே இந்த ரயில் நிலையத்தின் கட்டுமானத்தின்…

Read more

“ஏற்கனவே திவாலான நாடு தான் பாகிஸ்தான்”…. ராணுவ மந்திரியின் உரையால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. எனவே பாகிஸ்தான் விரைவில் திவால் ஆகிவிடும் என உலக நாடுகள் கூறுகின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் மந்திரி…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மங்கிய பார்வை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மதன்குமார்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மதன் குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.…

Read more

தொழில்நுட்பக் கோளாறால்…. இருளில் மூழ்கிய கியூபா…. மக்கள் அவதி….!!!!

கியூபா கரிபீயன் தீவுகளில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்த நாட்டில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களில் பெரும்பாலானவை 40 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகின்றது. இதனால் அங்குள்ள மின் நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவது வழக்கம். இந்த பழுதினால் அந்நாட்டில்…

Read more

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் தற்போது கரும்பு அரவை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. நேற்று வழக்கம்போல சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி…

Read more

“மோர்பி பாலம் விபத்து”…. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்…..!!!!

குஜராத் மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது.  இந்த பாலம் மீண்டுமாக புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் அக்,.26ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் அக்,.30 ஆம் தேதி பாலத்தில் சுமாா்…

Read more

கொரோனா தொற்று காலம்… யாருக்கெல்லாம் அலுவலகம் வராத நாள் பணிக்காலமாக கருதப்படும்…?? தமிழக அரசு விளக்கம்…!!!!

கொரோனா காலகட்டத்தில் எந்தெந்த அரசு ஊழியர்களின் அலுவலகம் வராத நாட்கள் பனிக்காலமாக கருதப்படும் என்பதற்கான விளக்கங்களை உத்தரவாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று காரணமாக பல…

Read more

வாராந்திர சிறப்பு ரெயில்… 5 மாதங்களில் மட்டும் ரூ.2 கோடி வருமானம்… மீண்டும் இயக்கப்படுமா…?

கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாராந்திர சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக சென்னை தாம்பரம் வரை இயக்கப்பட்டு  வந்தது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லை –…

Read more

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்.. திருவாரூரில் பிப்.22 வரை ட்ரோன் பறக்க தடை… மாவட்ட காவல்துறை உத்தரவு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். சென்னையில் இருந்து திருச்சி விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி மன்னார்குடியில் வைத்து நடைபெறும் தி.மு.க பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.…

Read more

தமிழகம் இந்தியாவிற்கு வழி காட்டட்டும்…! நடிகர் கமல்ஹாசன் ட்வீட் பதிவு…!!!!!

நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்க வேண்டியது இல்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும் ஈரோடு…

Read more

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு… “பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம்”… தேர்வுத்துறை உத்தரவு…!!!!!

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேர்வு துறை இயக்குனர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை…

Read more

“குனோ தேசிய பூங்கா”…. 12 சிவிங்கிப் புலிகளுக்கு இதுதான் முதல் உணவு?…. வெளியான தகவல்….!!!!!

இந்தியாவில் அழிந்துபோன சிவிங்கிப் புலி இனத்தை மீண்டுமாக அறிமுகப்படுத்தும் அடிப்படையில் “சிவிங்கிப் புலி திட்டம்” கடந்த 2009 ஆம் வருடத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துவங்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பரில் நமீபியாலிருந்து 8 சிவிங்கிப் புலிகளை கொண்ட முதலாவது…

Read more

மாமியார், கணவரை தீர்த்து கட்டிய பெண்…. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

அசாம் கவுகாத்தி நகரில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நரேங்கி பகுதியை சேர்ந்தவர் அமர்ஜோதி. இவருடைய தாயார் சங்கரி ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன் வந்தனா கலீடா எனும் பெண்ணுடன் அமர்ஜோதிக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு…

Read more

“கிரீன்வேஸ் சாலை TO அடையாறு”…. வேகமெடுக்கும் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள்…. வெளியான தகவல்….!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 118.19 கிலோ மீட்டர் தூரத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை…

Read more

“இனி ரயிலில் டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்”…. இதை மட்டும் செய்தால் போதும்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். மற்றப் போக்குவரத்துகளை விட ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஹோலி பண்டிகை வர இருப்பதால் ஏராளமானோர்‌ சொந்த ஊருக்கு ரயில் டிக்கெட்…

Read more

நடிகர் பார்த்திபனின் சொத்து மதிப்பு வெளியீடு…. இதோ நீங்களே பாருங்க….!!!!

நடிகர் பார்த்திபன் முதலாவதாக டைரக்டர் கே.பாக்யராஜ் என்பவரிடம் துணை இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இதையடுத்து இவர் இயக்குனர், நடிகர் என 2 ட்ராக்கிலும் பயணித்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார். கடைசியாக பார்த்திபன் இரவின் நிழல் எனும்…

Read more

இனி வேலை போச்சுன்னா கவலையை விடுங்க…. அதற்கும் தனி காப்பீடு இருக்கு… முழு விவரம் இதோ…!!!

சர்வதேச அளவில் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அதன் பிறகு தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்தியாவில் வேலை இழந்தால் அதற்கும் காப்பீடு திட்டம் இருக்கிறது. வேலை இழப்புக்கு என…

Read more

நடிகர் சரத்குமார் சொத்து மதிப்பு…. இம்புட்டு கோடியா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகர் சரத்குமார். இதையடுத்து தற்போது அவர் குணச்சித்திர ரோல்களிலும் நடித்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன வாரிசு படத்தில் விஜய்யின் அப்பாவாக அவர் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்திற்காக…

Read more

“சிவசேனை கட்சி, சின்னத்தை பெற ரூ. 2000 கோடிக்கு பேரம்”…. சஞ்சய் ரௌத் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து சிவசேனை கட்சி மற்றும் வில் அம்பு சின்னம் போன்றவற்றை ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உத்தவ் தாக்கரே தரப்பு மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய…

Read more

1½ கிலோ மட்டன், இதுல 1½ கிலோ சிக்கன்…. பள்ளி பருவ பிளேஸ்பேக் சொல்லி அரங்கை அதிரவைத்த நடிகர் சூரி….!!!!

நாமக்கல் குமாரபாளையத்திலுள்ள தனியார் காலேஜில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காமெடி நடிகர் சூரி, தன் பள்ளி படிப்பு பற்றி மாணவர்கள் மத்தியில் வேடிக்கையாக உரையாற்றினார். அவர் பேசியிருப்பதாவது, உங்களை எல்லாம் வாத்தியார்கள் தான் பாஸ் செய்ய வைத்திருப்பர். ஆனால் என்னை…

Read more

வான் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல்…. 15 பேர் பலி…. சிரியாவில் அடுத்தடுத்த சோகம்….!!!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுப்பதினால் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் முற்றிலுமாக சிதைந்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரியா நிலநடுக்கத்தினால் உருகுலைந்து போனது. நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களாகிய நிலையில் அதிலிருந்து இன்னும் மீண்டு வராத சிரியா தற்போது ஐ.எஸ்…

Read more

“சூடு பிடிக்கும் தேர்தல் களம்”…. ஈரோடு கிழக்கில் வெற்றி வாய்ப்பு யாருக்கு…? கள நிலவரம் இதோ…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்…

Read more

சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” படத்தின் ரிலீஸ் தேதி…. வெளிவரும் தகவல்கள்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

பிரின்ஸ் திரைப்படத்தை அடுத்து மடோன் அஸ்வின் டைரக்டு செய்யும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மிஷ்கின், சுனில் போன்றோர் வில்லன்களாக நடிக்கும் இந்த படத்தில் சரிதா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ்,…

Read more

கிழக்கு கடல் பகுதியை நோக்கி…. ஏவப்பட்ட 2 ஏவுகணைகள்…. பதற்றத்தில் அண்டை நாடுகள்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை பரிசோதனைகளை செய்து அண்டை நாடுகளை அச்சமடைய செய்து வருகின்றது. இந்த ஏவுகணை பரிசோதனைகளை கைவிடுமாறு அமெரிக்கா பலமுறை வடகொரியாவிடம் வலியுறுத்தியது. ஆனால் அதனை வடகொரியா கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை செய்து வருகின்றது. மேலும் வடகொரியா அமெரிக்காவிற்கு…

Read more

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவலை தடுக்க… “விரல் கூட நுழைக்க முடியாது”… நவீன பாதுகாப்பு வேலி…!!!!!

இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வரக்கூடியவை. இந்த எல்லைகள் தான் வங்காளதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளுடனான எல்லை பகுதிகளை விட பதற்றம் நிறைந்தவையாக இருக்கிறது. காஷ்மீரை தவிர மற்ற…

Read more

இரண்டு வாரத்திற்கு பின்பு…. நிறைவடைந்த மீட்பு பணிகள்…. தகவல் வெளியிட்ட துருக்கி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மேலும் கட்டிட இடுபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதுவரை துருக்கி…

Read more

கடந்த ஒரே ஆண்டில் 15,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.. சாதனை படைத்த இந்தியா.. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்…!!!!!

டெல்லியில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு அறிவியல்  மாநாடு -2023 நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நம் நாட்டில் கொரோனா…

Read more

Other Story