தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகர் சரத்குமார். இதையடுத்து தற்போது அவர் குணச்சித்திர ரோல்களிலும் நடித்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன வாரிசு படத்தில் விஜய்யின் அப்பாவாக அவர் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்திற்காக சரத்குமார் ரூ.2 கோடி சம்பளமாக பெற்றதாக சொல்லப்படுகிறது.

இவர் சுமார் 150 கோடி ருபாய் சொத்து வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அவரது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலக்ஷ்மி போன்றோரும் சினிமாவில் தான் இருக்கின்றனர். இதனிடையே கார்கள் மீது அதிக ஆர்வம்கொண்ட சரத்குமார் முதலில் ஒரு fiat கார் தான் வாங்கினார். அதன்பின் Pajero sport உள்ளிட்ட பல சொகுசு கார்களையும் அவர் வாங்கி வைத்திருக்கிறார். மேலும் இவருக்கு சென்னை கொட்டிவாக்கத்தில் ஒரு பெரிய வீடு உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar)