அடேங்கப்பா.! லட்சக்கணக்கில் போனஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்திய நிறுவனம்..!!!

பிரான்சின் ஹெர்மெஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மூன்று புள்ளி ஐந்து லட்சம் ரூபாயை போனஸாக அறிவித்துள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி கடலில் நீந்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல தோல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹெர்மெஸ் தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான…

Read more

சதை உண்ணும் பாக்டீரியா… 11 வயது சிறுவன் பலி..!!!

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் சதை உண்ணும் அறிய வகை பாக்டீரியா தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான். ஐந்தாம் வகுப்பு படித்த இந்த சிறுவன் ஆரோக்கியமாக…

Read more

இப்படி ஒரு திருமண சீர்வரிசையா?…. மகளின் எடைக்கு நிகராக தங்கத்தை சீராக வாரி கொடுத்த தந்தை…. வியக்க வைக்கும் சம்பவம்….!!!!

இந்தியா போன்ற நாடுகளில் மாப்பிள்ளைக்கு சீர் கொடுத்து பெண்களை திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற சம்பவம் துபாயிலும் நடைபெற்று உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் தனது மகளின் திருமணத்தில் அவரின்…

Read more

முதலாம் ஆண்டு நினைவு நாளில்…. வீரர்கள் முன் உரையாற்றிய உக்ரைன் அதிபர்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி இன்றோடு ஓர் ஆண்டை எட்டி உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் நாட்டு வீரர்கள் முன் உரையாற்றியுள்ளார். இந்த உரையில் அவர் தன் நாட்டு மக்களுக்கும் வீரர்களுக்கும் கூறியதாவது “வேதனையும் துயரமும் மட்டுமின்றி…

Read more

போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவு…. உக்ரைன் மக்களுக்காக…. பிரான்ஸ் அதிபர் வெளியிட்ட பதிவு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி இன்றோடு ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்…

Read more

விமானம் தரையிறங்கியவுடன்…. மயங்கி விழுந்த பணிப்பெண்…. பின் நேர்ந்த சோகம்….!!!!

ஏர் அல்பேனியா என்ற விமான நிறுவனத்தில் 24 வயதான கிரேட்டா என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவர் பணி பெண்ணாக இருந்த விமானம் ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி லண்டன் stansted விமான நிலையத்தில் தரை…

Read more

புதிய மெகா நட்சத்திரம் கண்டுபிடிப்பு! சூரியனைவிட 100 மில்லியன் மடங்கு எடை அதிகம்..!!!

புதிய விண்மீன் திரளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியா தொழில்நுட்ப ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியதில் உலகம் தோன்றிய பின்னர் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் இருக்கும் புதிய விண்மீன் திறளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளி தொலைநோக்கியின் மூலம் வான்வெளி மண்டலத்திற்கு அப்பால் உள்ள புதிய…

Read more

மணமகளுக்கு எடைக்கு எடை தங்கம்..! சீர்வரிசை செய்து வாயை பிளக்கவைத்த பாசக்கார அப்பா..!!!

திருமணத்தின் போது தனது மகளின் எடை அளவிற்கு தங்கம் சீர்வரிசையாக கொடுத்த பாசக்கார அப்பாவின் செயல் அனைவரையும் வாய்ப்பு பிளக்க செய்துள்ளது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளின் திருமணத்தின் போது சீர்வரிசையாக எடைக்கு எடையாக தங்கம் கொடுத்து அசத்தியுள்ளார்.…

Read more

“பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகின்றது”…. ஐ.நாவில் இந்தியா கண்டனம்….!!!!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பினையும் வசதியினையும் தடை இன்றி செய்து வரும் நாடாக பாகிஸ்தான் உள்ளது என ஐநாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது “மோதல் மற்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஒரே வழி…

Read more

“உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்”…. ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…. வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி இன்றோடு ஒரு வருடத்தை எட்டி உள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய…

Read more

“எங்களின் வான் பரப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்”…. ஓமன் நாட்டின் முடிவால்…. மகிழ்ச்சியில் இந்தியா….!!!!

ஐக்கிய அரபு அமீரகம், சூடான், மொராக்கோ, பக்ரைன் போன்ற அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவி வந்த மோதல் மெல்ல மெல்ல தனித்துள்ளது. இதனால் அந்நாடுகளுடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தமும் தூதரக உறவையும் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்…

Read more

நிலநடுக்கத்தால் நொடி பொழுதில் சரிந்த கட்டிடங்கள்…. கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு பேரதிர்ச்சி…. துருக்கி அரசின் அதிரடி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 தேதி அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் தற்போது வரை 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதோடு ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில்…

Read more

யார் இந்த விவேக் ராமசாமி?.. அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இந்திய வம்சாவளி..?

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய-அமெரிக்கா விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை…

Read more

தொடர் அடாவடியில் வடகொரியா…. அடுத்தடுத்து ஏவிய ஏவுகணைகளால்…. கொரிய தீபகற்பத்தில் பதற்றம்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் வடகொரியா ஏறும் ஏவுகணைகளால் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து பதற்றத்தில் இருந்து வருகின்றது. இதனால் வடகொரியாவை சீண்டும் வகையில் தென் கொரியாவும் அமெரிக்காவும்…

Read more

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு…. இந்திய வம்சாவளி நபரின் பெயரை பரிந்துரைத்த அமெரிக்க அதிபர்…. யார் தெரியுமா….?

அமெரிக்காவில் வாஷிங்டனில் உலக வங்கி அமைந்துள்ளது. இதன் தலைவராக டேவிட் மல்பாஸ் இருந்து வருகிறார். இவர் தன்னுடைய பதவி காலம் முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு…

Read more

60,000 அடி உயரத்தில்…. சீன உளவு பலூனின் “செல்பி” படத்தை…. வெளியிட்ட பென்டகன்….!!!!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க நாட்டின் மெண்டானா பகுதியின் வான் பரப்பில் சீனாவின் உளவு பலூன் பறந்து கொண்டிருந்தது. இதனை அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் அட்லாண்டிக்…

Read more

போர் தொடங்கி ஓராண்டு நிறைவு…. புதிய கரன்சிகளை வெளியிட்ட உக்ரைன்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இந்த நிலையில் போர் இன்றோடு ஒரு வருடத்தை நிறைவடைவதை ஒட்டி உக்ரைன் நாட்டின் மத்திய வங்கி நேற்று புதிய கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டுள்ளது. அதில்…

Read more

11 பேர் கொல்லப்பட்டதால்…. பதில் தாக்குதலில் பாலஸ்தீனம்…. தகவல் வெளியிட்ட இஸ்ரேல்….!!!!

இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நீண்ட காலமாக முதல் நிலவி வருகின்றது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள நாப்லஸ் நகர் நகரில் நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள்…

Read more

100 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்வதே என் லட்சியம்…. 60 வயது தாத்தாவின் வியக்க வைக்கும் ஆசை….!!!!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் 60 வயது சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி என்ற முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வைத்தியர். இவர் தற்போது 26 முறை திருமணம் செய்து கொண்டு 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். தற்போது…

Read more

உக்ரைன்-ரஷ்யா போர்…. ஒரு வருஷம் ஆகிட்டு…. ஐநா வெளியிட்ட தீர்மானம்….!!!!

உக்ரைன் நாட்டின் மீது சென்ற வருடம் பிப்,.24-ஆம் தேதியன்று தன் தாக்குதலை துவங்கிய ரஷ்யாவானது, ஓராண்டாக சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் துவங்கி ஓராண்டாகியும் தொடரும் தாக்குதல்களின் பாதிப்பு குறித்து ஐநா தீர்மானத்தை வெளியிட்டது. உக்ரைனில் விரிவான,…

Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு…. இந்தோனேஷியாவில் பதற்றம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் இன்று காலை 5.02 மணிக்கு டோபேலோ பகுதிக்கு வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது டோபேலோவில் இருந்து 177 கிலோமீட்டர் தொலைவிலும் 97 கிலோ மீட்டர்…

Read more

சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர்…. வசமாக மாட்டிக் கொண்ட தலிபான் பயங்கரவாதிகள்…. பாகிஸ்தானில் அதிரடி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்கவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தாடிவாலா போலீஸ் நிறைய சரங்கத்திற்குட்பட்ட பகுதியில் லக்கி மார்வாட் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் அப்பாஸ் போலீஸ் சோதனை சாவடியை தாக்க…

Read more

உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா நியமனம்…!!!

உலக வங்கி தலைவராக டேவிட் மல்பாஸ் இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு முடிவதற்குள் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இதனால் உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதையடுத்து மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் முன்னாள்…

Read more

சக்தி வாய்ந்த பனிப்புயலால்…. அமெரிக்காவில் 5 மாகாணங்களில் இயல்பு நிலை பாதிப்பு….!!!!

அமெரிக்க நாட்டை ஆற்றல் மிக்க பனிப்புயல் தாக்கியுள்ளது. இந்த பனிப்புயலால் மிச்சிகன், இலினாய், நியூ மெக்சிகோ உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் ஐந்து மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சாலைகளில்…

Read more

பிரிட்டன் வரை பாய்ந்த இந்தியாவின் சுவை.. இதுக்காகவே இந்தியா வரலாம் என புகழாரம்..!!!

தோசை, சட்னி, சாம்பாருக்காகவே இந்தியாவுக்கு மீண்டும் வரவேண்டும் என பிரிட்டன் தூதர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இங்கிலாந்து நாட்டு தூதராக இருப்பவர் அலெக்ஸ் பில்லிஸ். உணவு பிரியரான இவர் இந்தியாவில் உள்ள சுவையான உணவுகள் மீது அதிகம் விருப்பம் கொண்டவர். இந்திய…

Read more

ரஷ்யாவை அடக்க உக்ரைன் செய்த புதிய பிளான்.. பயத்தில் ரஷ்யா..!!!

உக்ரைன் ராணுவத்தினர் போரில் ரஷ்யாவை கட்டுக்குள் கொண்டு வர பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் குண்டுகளை வீசி தாக்கும் சிறிய ரக கிரேணட் கலைஞர்களை சோதனை செய்து போரில் முன்னேற அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அது தொடர்பான…

Read more

உக்ரைன் நாட்டை தாக்கும் ரஷ்யா… கொந்தளித்த மக்கள்..! ரஷ்ய தூதரக சாலையில் உக்ரைன் கொடி..!!!

உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய தூதரக சாலையில் உக்ரைன் கொடியை வரைந்து உள்ளனர். இந்த சாலை முழுமையாக மறைக்கும் அளவிற்கு கொடியின் நிறம் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கடுமையான சிரமத்தை சந்தித்து வரும் உக்ரைன் மக்கள் தங்களின் எதிர்ப்பை வலுவாக பதிவு…

Read more

ஊழியர்கள் டிக்டாக் பயன்படுத்த தடை….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

ஐரோப்பிய ஆணையர் ஊழியர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதற்கு அந்த அமைப்பு தடை விதித்துள்ளது. தரவு பாதுகாப்பு காரணங்களால் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட தொலைதொடர்பு சாதனங்களில் வருகின்ற மார்ச் 15ஆம் தேதிக்குள் சீனாவின் டிக் டாக் செயலியை நீக்க வேண்டும் என்று…

Read more

வானத்திலிருந்து கொட்டிய மீன் மழை.. அதிசயித்துப்போன ஆஸ்திரேலிய மக்கள்!

ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்த சம்பவம் பேச்சு பொருளாகியுள்ளது. ஐஸ் கட்டி மழை, விண்கல்மழை, பனிமழை என பல மழைகள் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது. வடக்கு ஆஸ்திரேலியாவில் மீன் மழை பொழிந்தது…

Read more

சட சடவென சரிந்த மலையின் ஒரு பகுதி…. வாகன ஓட்டிகளின் திக் திக் நிமிடங்கள்…. பெரு நாட்டில் பயங்கரம்….

பெருநாட்டில் அத்தியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அயசியோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் முழுவதும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஐக்ரா மற்றும் பவுசா ஆகிய இரு நகரங்களை மலைப்பாதை ஒன்று இணைக்கின்றது. இந்த மலைப்பாதையில் நேற்று வழக்கமாக வாகனங்கள்…

Read more

சார்ர்… மனிதம் இன்னும் சாகல சார்ர்… உக்ரைன் மக்களுக்கு உதவி வரும் ஜப்பானியர்…!!!

போர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டடுள்ள உக்கரைன்  மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஜப்பானை சேர்ந்த ஒருவர் உதவி செய்து வருகிறார். ஜப்பான் நாட்டை சேர்ந்த அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலந்து நாட்டை சுற்றி பார்த்து கொண்டிருந்தார். அப்போது போர்…

Read more

“100 திருமணங்கள், 100 விவாகரத்துகள் செய்வதே எனது இலக்கு”…. 60 வயது முதியவரின் பேராசையை பாருங்கள்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் 60 வயது முதியவர் ஒருவர் 26 திருமணம் செய்து 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவில் அந்த முதியவர் கூறியிருப்பதாவது “ஒவ்வொரு மனைவியிடமும் குழந்தை…

Read more

தோற்றதைப் பார்த்து சிரித்தவர்களுக்கு…. மரணத்தை பரிசாகத் தந்த இருவர்…. பிரேசிலில் பயங்கரம்….!!!!

பிரேசில் நாட்டில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. இதில் எட்கர் மற்றும் ரிப்பேரோ என்ற இரண்டு நபர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெற்றி பெற்றவர்களை பார்த்து மீண்டும் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் எட்கர் மற்றும்…

Read more

பாகிஸ்தான் மந்திரியின் வீட்டு சிறையில்…. கொடூரம்…. துப்பாக்கி துளைத்த 3 உடல்கள் மீட்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசு நடைபெற்று வருகின்றது. இவருடைய அமைச்சரவையில் கட்டுமானம் மற்றும் தொலைதொடர்பு துறை மந்திரியாக சர்தார் அப்துல் ரகுமான் கேத்ரான் உள்ளார். இவருடைய வீடு பர்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவருடைய வீட்டின் அருகில் உள்ள…

Read more

கால்வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி.. சரியும் அதானி குழும பங்குகள்.. அலறும் ஆஸ்திரேலிய மக்கள்…!!!

அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகளின் தொடர் சரிவு எதிரொலியால் ஆஸ்திரேலியா குழுமத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமத்தின் வீழ்ச்சியால் ஆஸ்திரேலியாவின் ஓய்வூதிய சேமிப்பு நிதிகள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தற்போது தெரியவந்துள்ளது. அதானி குழுமத்தில் ஆஸ்திரேலியா முதலீடு செய்த ஓய்வூதிய…

Read more

பகிர் கிளப்பிய புதின்.. நடுங்கும் உலகநாடுகள்..!!!

சீனா-ரஷ்யா இடையேயான உறவு புதிய எல்லையை எட்டும் என ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்கரைன்-ரஸ்யா போர் ஓராண்டு எட்டிய நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே சீன அதிபரின் ரஷ்ய வருகைக்கு பிறகு…

Read more

வேற லெவல்ல யோசிச்சிருக்காங்க.. 2400 வருஷத்திற்குமுன் நவீன கழிப்பறை..! வியக்க வைக்கும் Drainage சிஸ்டம்..!!!

சீனாவில் 2400 ஆண்டுகள் பழமையான நவீன கழிப்பறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்ஷி  மாகாணத்தில் உள்ள லியாங் தொல்பொருள் தளத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் சீனாவில் 2400 ஆண்டு பழமையான கழிப்பறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் இதுவரை…

Read more

காலநிலை மாற்றத்தால் வறட்சி அடையும் வெனிஸ் கால்வாய்கள்… அச்சத்தில் இத்தாலி மக்கள்..!!!

காலநிலை மாற்றத்தால் இத்தாலி உள்ள வெனிஸ் கால்வாய் வறண்டு வருகின்றது. இத்தாலியில் உள்ள வெனிஸ் கால்வாய்களில் அந்நாட்டின் பிரதான போக்குவரத்து வழியாக உள்ளன. மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்வதற்காக வெனிஸ் கால்வாய்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால நிலை…

Read more

ஹேப்பி நியூஸ்..! புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை..!!!

குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக புதுமண தம்பதிக்கும் சம்பளத்துடன் 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என சீன அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சி சரிவை சந்தித்து வருகின்றது. சீனாவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில் இந்தியா…

Read more

இந்தியாவிடம் உதவிகேட்ட உக்ரைன்..! ரஷ்யாவின் அழுத்தத்தால் நிர்ப்பந்தம்..!!!

உக்கரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐநா பொது சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தை ஆதரிக்கும் படி இந்தியாவை உக்கரைன் வலியுறுத்தியுள்ளது. உக்கரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை கடைபிடித்து வருகிறது. அதன் காரணமாக ஐநாவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களில் இந்தியா…

Read more

கடலில் மிதந்த மர்மப்பொருள்..! அதிர்ச்சியில் அதிகாரிகள்..! பீதியில் மக்கள்..!!!

ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கடற்கரையில் பந்து போன்ற மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம பந்தை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.…

Read more

ஒவ்வொரு 2 நிமிடமும் ஒரு கர்பிணி பலி..! வேதனையான தகவல் சொன்ன ஐநா..!!!

ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு கர்ப்பிணித்தாய் இறப்பதாக ஐநா வேதனை தெரிவித்துள்ளது. ஐநா அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி கடந்த 20 ஆண்டுகளில் பேறுக்கான இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது எனவும் இருப்பினும் பிரசவத்தின் போது இரண்டு…

Read more

அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்..! 5 மாகாணங்கள் பலத்த பாதிப்பு..!!!

அமெரிக்காவில் மத்திய மேற்கு பகுதிகளை தாக்கிய ஆற்றல்மிக்க பனி புயலால் ஐந்து மாகாணங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ உள்ளிட்ட ஐந்து மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கடும் பனிப்பொழிவை அடுத்து நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் உரை பனி…

Read more

வீடாக மாறிய சொகுசு பஸ்..!! 200 நாட்கள் உலகைச் சுற்றும் நாடோடிக் குடும்பம்..!!!

பேருந்தை சொகுசு வீடாக மாற்றி உலகம் முழுவதும் தங்களுடைய குழந்தைகளுடன் சுற்றி வரும் ஜெர்மன் தம்பதி தற்போது மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரை சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் துபாயில் உள்ள தனியார்…

Read more

என்ன….? இந்த மருந்துகள் மூளையை பாதிக்குமா….? இங்கிலாந்து மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை….!!!!

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள சில மருந்துகளால் மூளையை பாதிக்கும் பக்க விளைவுகள் ஏற்படம் என்பதால் மருத்துவர்கள் அதனை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். அதோடு அந்த மருந்துகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே…

Read more

வின்ட்சர் இல்லத்திலிருந்து வெளியேறும் இளவரசர் ஆண்ட்ரூ…. மன்னர் சார்லஸ் அளித்த நெருக்கடி தான் காரணமா….?

இங்கிலாந்து மன்னர் சார்லஸின் சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ ஆண்டுதோறும் சுமார் 249000 பவுண்டுகள் உதவித்தொகையாக பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மன்னர் சார்லஸ் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கும் உதவித்தொகையில் பெரும்பகுதியை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த…

Read more

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே…. விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்…. 5 பேர் பலி….!!!!

அமெரிக்க நாட்டில் அர்கான்சாஸ் மாகாணத்தில் பில் மற்றும் ஹிலாரி கிளின்டன் தேசிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக தனியார் விமானம் ஒன்று ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளன் கொலம்பஸ்…

Read more

திடீர் தாக்குதலில் இஸ்ரேல்…. 11 பாலஸ்தீனியர்கள் பலி…. மேற்கு கரையில் பதற்றம்….!!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் நிலவி வருகின்றது. இதனால் இருதரப்பு படைகளும் அதிக அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இஸ்ரேல் படை திடீரென திடீரென மேற்கு கரை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்…

Read more

நாற்காலியில் அமர்ந்த நிலையில் மரணம் அடைந்த இளம் நடிகர்…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு விடுதியில் பிரபல இளம் நடிகரான ஜென்சன் பனெட்டீரின் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் பிரபல நடிகை ஹெய்டன் பனெட்டீரினின் சகோதரர் ஆவார். ஜென்சன் பனெட்டீரின் மரணத்தை பற்றி அவரது தங்கையின் பிரதிநிதி…

Read more

லட்சங்கள் மதிப்புள்ள செருப்பை அணிந்து வந்த பிரித்தானிய பிரதமரின் மனைவி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி. இவர் ஃபேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது மகள்களை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய போது தனது காரில் இருந்து இறங்கி டவுனிங் தெருவுக்கு நடந்து சென்று…

Read more

Other Story