சட சடவென சரிந்த மலையின் ஒரு பகுதி…. வாகன ஓட்டிகளின் திக் திக் நிமிடங்கள்…. பெரு நாட்டில் பயங்கரம்….

பெருநாட்டில் அத்தியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அயசியோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் முழுவதும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஐக்ரா மற்றும் பவுசா ஆகிய இரு நகரங்களை மலைப்பாதை ஒன்று இணைக்கின்றது. இந்த மலைப்பாதையில் நேற்று வழக்கமாக வாகனங்கள்…

Read more

Other Story